/* */

மாணவிகளுக்கு தமிழக அரசின் இலவச நோட்டு புத்தகங்கள் வழங்கும் விழா

அரசுப் பள்ளியில் பயிலும் மாணவிகளுக்கு தமிழக அரசின் இலவச நோட்டு புத்தகங்கள் வழங்கும் விழா இன்று போளூரில் நடைபெற்றது .

HIGHLIGHTS

மாணவிகளுக்கு தமிழக அரசின்  இலவச நோட்டு புத்தகங்கள் வழங்கும் விழா
X

போளூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவிகளுக்கு புத்தகங்கள் வழங்கப்பட்டது

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா நோட்டுப் புத்தகங்கள், பாடப்புத்தகங்கள், கைப்பை ஆகியவை இன்று வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில் தலைமை ஆசிரியை, ஆசிரியைகள், பெற்றோர்கள் ,மாணவிகள் கலந்து கொண்டனர்.

Updated On: 21 Sep 2021 2:10 PM GMT

Related News

Latest News

  1. சினிமா
    ஹாட்ஸ்பாட் படம் எப்படி இருக்கு?
  2. அவினாசி
    கருவலூா் மாரியம்மன் கோவில் தேரோட்டம்; பக்தா்கள் பரவசம்
  3. திருப்பூர்
    ஆசிரியா்களுக்கு அவா்கள் வசிக்கும் பகுதிகளில் தோ்தல் பணி வழங்க ...
  4. திருப்பூர்
    ஆனைமலையாறு - நல்லாறு திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தல்
  5. திருப்பூர்
    திருப்பூா் மக்களவைத் தொகுதிக்கு தோ்தல் பாா்வையாளா்கள் நியமனம்
  6. அரசியல்
    பெரம்பலூர் தொகுதி திமுக வேட்பாளர் அருண்நேரு பிரச்சாரம் நாளை எங்கு?
  7. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் வெப்பநிலை உயர்வால் ஆபத்து: மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை
  8. சினிமா
    கா படம் எப்படி இருக்கு?
  9. மதுரை
    ஐந்து ஆண்டுகளில் 10 மடங்கு உயர்ந்த மார்க்சிஸ்ட் வேட்பாளர் வெங்கடேசனின்...
  10. சிதம்பரம்
    குண்டுமணி தங்கம் கிடையாதாம்: திருமாவளவன் பிரமாண பத்திரத்தில் தகவல்