/* */

வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட 10 மாடுகள் உயிருடன் மீட்பு

போளூர் அருகே வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட 10 மாடுகள் உயிருடன் மீட்பு

HIGHLIGHTS

வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட 10 மாடுகள் உயிருடன் மீட்பு
X

வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட மாடுகளை தீயணைப்பு துறையினர் மீட்டனர்

திருவண்ணாமலை மாவட்டம் போளூரை அடுத்த எலத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் மணிகண்டன். விவசாயி. இவர் காலை தனது நிலத்திற்கு 10 மாடுகளுடன் வந்தார். நிலத்தில் வேலைகளை முடிந்தபின் மாடுகளை ஆற்றோரம் உள்ள மரத்தில் கட்டி இருந்தார்.

கனமழையால் எலத்தூர் செய்யாற்றில் திடீரென வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. அப்போது மரத்தில் கட்டியிருந்த 10 மாடுகளை வெள்ளம் அடித்து சென்றது.

இது குறித்து தகவல் அறிந்ததும் போளூர் தீயணைப்பு நிலைய அதிகாரி ராஜேந்திரன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் ஆகியோர் விரைந்து சென்று 8 கி.மீ தூரம் வெள்ளத்தில் நீந்தி சென்று கயிறு மூலம் ஒவ்வொரு மாடாக 10 மாடுகளையும் உயிருடன் மீட்டனர். மாடுகளை மீட்ட தீயணைப்பு துறையினரை கிராம மக்கள் பாராட்டி நன்றி தெரிவித்தனர்.

Updated On: 20 Nov 2021 6:52 AM GMT

Related News

Latest News

  1. சினிமா
    கமல்ஹாசன் கதையில் ரஜினிகாந்த்? சூப்பரப்பு...!
  2. டாக்டர் சார்
    தைராய்டு தடுப்பது எப்படி? தெரிஞ்சுக்கங்க..!
  3. சினிமா
    தலைவர் 171 இயக்குநரின் புது அறிவிப்பு! என்ன தெரியுமா?
  4. வீடியோ
    🔴LIVE: தேனியில் டிடிவி. தினகரன் தேர்தல் பிரச்சாரம் | TTV.Dhinakaran |...
  5. வீடியோ
    2G ஆடியோவை வெளியிட்ட காரணத்தை வெளிப்படையாக சொன்ன Annamalai !...
  6. காஞ்சிபுரம்
    தனியார் மருத்துவமனையில் கிராமப்புற ஐ சி யு சேவை: துவக்கி வைத்த...
  7. சினிமா
    Thalaivar 171 Title இதுவா? என்னங்க சொல்றீங்க!
  8. ஈரோடு
    சித்தோடு ஸ்ரீ வாசவி கல்லூரியில் 57-வது ஆண்டு விழா கொண்டாட்டம்
  9. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் 100 சதவீத வாக்குபதிவு வலியுறுத்தி விழிப்புணர்வு...
  10. உத்திரமேரூர்
    காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதியில் 15 வேட்பு மனுக்கள் ஏற்பு