/* */

போளூர் அருகே சாலை விபத்தில் அங்கன்வாடி பணியாளர் உயிரிழப்பு

போளூர் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி அங்கன்வாடி பணியாளர் உயிரிழந்தார்.

HIGHLIGHTS

போளூர் அருகே சாலை விபத்தில் அங்கன்வாடி பணியாளர் உயிரிழப்பு
X

பைல் படம்.

போளூர் அடுத்த குன்னத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் பலராமன் இவருடைய மனைவி நவநீதம். இவர் அங்குள்ள அங்கன்வாடி மையத்தில் உதவியாளராக பணியாற்றி வந்தார்.

இவர் குன்னத்தூர் புறவழி சாலையில் காலை நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அடையாளம் தெரியாத வாகனம் மோதி சாலையில் விழுந்தார். அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் உடனடியாக வந்து பார்த்தபோது நவநீதம் பலத்த காயத்துடன் உயிரிழந்து கிடந்தது தெரியவந்தது.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 21 Jun 2022 7:55 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  2. திருவண்ணாமலை
    வாக்குப்பதிவு மையங்களில் நேரில் ஆய்வு செய்த மாவட்ட கலெக்டர்
  3. ஈரோடு
    மகாவீர் ஜெயந்தி: ஈரோடு மாவட்டத்தில் நாளை டாஸ்மாக் கடைகள் மூடல்
  4. நாமக்கல்
    நாமக்கல் பாராளுமன்ற தொகுதியில் 78.16 சதவீத வாக்குப்பதிவு: முழு விபரம்...
  5. திருவண்ணாமலை
    மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன்...
  6. ஆரணி
    ஆரணி நாடாளுமன்ற தொகுதியில் 73.77 சதவீத வாக்குப்பதிவு
  7. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதியில் 73.35 சதவீத வாக்குப்பதிவு
  8. லைஃப்ஸ்டைல்
    தேநீர் தியானம்: ஜப்பானின் அமைதிக்கான ரகசியம்
  9. சுற்றுலா
    அந்தமான் நிக்கோபார் சொர்க்கத்தின் எல்லை!
  10. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி தொகுதியில் 71.07 சதவீத வாக்குகள் பதிவு