/* */

கீழ்பெண்ணாத்தூர் பகுதிகளில் நாளை மின் நிறுத்தம்

கீழ்பெண்ணாத்தூர் பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படும் என செயற்பொறியாளர் அறிவிப்பு

HIGHLIGHTS

கீழ்பெண்ணாத்தூர் பகுதிகளில் நாளை மின் நிறுத்தம்
X

திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பெண்ணாத்தூர் மின்வாரிய கிழக்கு கோட்ட செயற்பொறியாளர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,

கீழ்பெண்ணாத்தூர் மின் கோட்டம் துணை மின் நிலையத்தில், வரும் 21ஆம் தேதி, அத்தியாவசிய மின் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளது. இதன் காரணமாக, காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கீழ்பெண்ணாத்தூர் நகரம், மற்றும் அதை சுற்றியுள்ள கருங்காலி குப்பம், சோமாசிபாடி, கல்பூண்டி, ராஜா தோப்பு, ஆரியமங்கலம், ஐங்குணம் கத்தாழம்பட்டு, நல்லான்பிள்ளை பெற்றான், ஆரஞ்சி, சோகாட்டுக் குளம், கழிக்குலம், காட்டு வேளானந்தல் ஆகிய பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்படுகிறது என கூறப்பட்டுள்ளது .

Updated On: 20 Sep 2021 1:00 PM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    புனிதவெள்ளியை முன்னிட்டு கிறிஸ்துவ தேவலாயங்களில் சிறப்பு பிரார்த்தனை
  2. கீழ்பெண்ணாத்தூர்‎
    திருவண்ணாமலை மாவட்டத்தில் புனித வெள்ளி சிறப்பு பிரார்த்தனை
  3. ஆன்மீகம்
    87 வயதிலும் இறைகடன் செய்த போப் ஆண்டவர்..!
  4. செய்யாறு
    கல்குவாரி அலுவலகத்தை சேதப்படுத்திய இருவர் கைது
  5. வணிகம்
    புதிய நிதியாண்டில் முக்கிய நிதி மாற்றங்கள் என்ன தெரியுமா..?
  6. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் வாக்குச்சாவடி மையங்களை பார்வையிட்ட கலெக்டர் உமா
  7. திருவள்ளூர்
    திருவள்ளூர் அருகே சோபா,பெட் தயாரிக்கும் கடையில் திடீர் தீ விபத்து
  8. கும்மிடிப்பூண்டி
    ஊத்துக்கோட்டையில் அனுமதி பெறாமல் வாடகைக்கு செல்ல இருந்த 5 வாகனங்கள்...
  9. தென்காசி
    அதிமுகவிற்கு பொதுவுடமை நாம் தமிழர் கட்சி தலைவர் சஞ்சீவிநாதன் ஆதரவு
  10. கும்மிடிப்பூண்டி
    பெரியபாளையம் சுகாதார நிலையம் சார்பில் தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சி