/* */

கீழ்பென்னாத்தூரில் விவசாயிகள் பயன்பெறும் வகையில் இலவச உழவு பணி

கீழ்பென்னாத்தூர் வேடநத்தம் கிராமத்தில் விவசாயிகள் பயன்பெறும் வகையில் இலவச உழவு பணியை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி. துவக்கி வைத்தார்

HIGHLIGHTS

கீழ்பென்னாத்தூரில் விவசாயிகள் பயன்பெறும் வகையில் இலவச உழவு பணி
X

கீழ்பென்னாத்தூர் வேடநத்தம் கிராமத்தில் விவசாயிகள் பயன்பெறும் வகையில் இலவச உழவு பணியை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி. துவக்கி வைத்தார்

கொரோனா காரணமாக ஊரடங்கு விதிக்கப்பட்டதால் விவசாய தொழில் பாதிக்கப்பட்டது. விவசாய பணிக்கு ஆட்கள் கிடைக்கவில்லை. மேலும், நிலத்தை உழுவதற்கும் ஆட்கள் கிடைக்கவில்லை.

இந்நிலையில், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை & TAFE டிராக்டர் நிறுவனம் இணைத்து சிறு குறு விவசாயிகள் பயன்பெறும் வகையில் இலவச உழவு பணியினை அறிவித்திருந்தது,

அந்த திட்டத்தை கீழ்பென்னாத்தூர் சட்டமன்ற தொகுதி வேடநத்தம் கிராமத்தில் இன்று தமிழ்நாடு சட்டமன்ற துணை சபாநாயகர் திரு.கு.பிச்சாண்டி. துவக்கிவைத்தார்.

உடன் வேளாண்மைத்துறை அதிகாரிகள், அரசு அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

Updated On: 12 Jun 2021 6:59 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    சிவம் என்றால் பரம்பொருள்..! அவன் புகழ் போற்றுவோம்..!
  2. கோயம்புத்தூர்
    கோவையில் ஓட்டுக்குப் பணம் வாங்க மறுத்த பொதுமக்களுக்கு மிரட்டலா?
  3. ஆன்மீகம்
    ராசி என்பது என்ன..? அது எப்படி வாழ்க்கையில் பங்கெடுக்கிறது..?
  4. வீடியோ
    🔴LIVE : அண்ணாமலையின் அனல் பறக்கும் பிரச்சாரம் | அலைகடலென திரண்ட கோவை...
  5. ஆன்மீகம்
    அமர்நாத் யாத்திரை: பதிவு செய்துகொள்வது எப்படி?
  6. வணிகம்
    டிஜிட்டல் பரிவர்த்தனையில் UPI எப்படி செயல்படுகிறது? தெரிஞ்சுக்கங்க..!
  7. உலகம்
    காற்றின் கோர முகம்: சூறாவளியின் சீற்றம்!
  8. அரசியல்
    ஒடிசா மாநிலத்தில் பாரதிய ஜனதாவின் வெற்றி வாய்ப்பு பற்றி புதிய சர்வே...
  9. உலகம்
    சவுதி உம்ரா விசா பெறுவது எப்படி? : இந்தியர்களுக்கான வழிகாட்டி!
  10. தமிழ்நாடு
    வேட்பாளர்களுக்கு 2 ஆண்டு சிறைத்தண்டனை: தேர்தல் ஆணையம் எச்சரிக்கை