/* */

தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களுக்கு பரிசு வழங்கிய துணை சபாநாயகர்

வேட்டவலம் தாலுக்கா ஆவூர் கிராமத்தில் தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களுக்கு பரிசுப்பொருட்களை துணை சபாநாயகர் வழங்கினார்

HIGHLIGHTS

தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களுக்கு  பரிசு வழங்கிய துணை சபாநாயகர்
X

திருவண்ணாமலை மாவட்டம் வேட்டவலம் தாலுக்கா ஆவூர் கிராமத்தில் தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களுக்கு பரிசுப் பொருட்களை தமிழக சட்டப்பேரவை துணைத்தலைவர் கு.பிச்சாண்டி வழங்கினார்.

நிகழ்ச்சியில் ஆவூர் ஒன்றிய தலைவர், மற்றும் கீழ்பெண்ணாத்தூர் பேரூராட்சி தலைவர் ஆறுமுகம், மருத்துவர்கள், செவிலியர்கள், ஆவூர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Updated On: 27 Sep 2021 10:57 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    பாஸ்போர்ட் சேவா இணையத்தில் தொழில்நுட்பக் கோளாறு..! பலர் பரிதவிப்பு..!
  2. குமாரபாளையம்
    எதிர்காலத்திற்கான டிஜிட்டல் டைனமோ—ஐசிடி கருவிகள்
  3. இந்தியா
    சுத்திச்சுத்தி அடிவாங்கும் டெல்லி முதல்வர் கெஜ்ரிவால்..!
  4. குமாரபாளையம்
    சக்திமயில் இன்ஸ்டிடியூட் சார்பில் தேசிய தடுப்பூசி தின நிகழ்வு
  5. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையில் எப்போதுமே ‘ஆசிர்வதிக்கப்பட்டவராக இருங்கள்’
  6. தமிழ்நாடு
    மக்களவைத் தேர்தல் 2024; எத்தனை வேட்பு மனுக்கள் ஏற்பு! எத்தனை...
  7. லைஃப்ஸ்டைல்
    ஆராரோ ஆரிராரோ - தாலாட்டு பாடல் கேட்ட ஞாபகம் இப்பவும் இருக்குதா?
  8. தொழில்நுட்பம்
    இனி மொபைல் மூலமாகவே கிரெடிட் கார்டை பயன்படுத்தலாம்..!
  9. இந்தியா
    இந்தியாவின் கேள்வியால் ஆடிப்போன ஜெர்மனி..! வாலை சுருட்டிய
  10. திருப்பூர்
    பிச்சை எடுத்ததே ரூ.1.50 லட்சமா? போதையில் திரிந்த பெண்ணிடம் விசாரணை