/* */

வீட்டுமனை பட்டா கேட்டு தரையில் அமர்ந்து காத்திருப்பு போராட்டம்

வீட்டுமனை பட்டா கேட்டு கலசபாக்கம் தாலுகா அலுவகத்திலட பெண்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

HIGHLIGHTS

வீட்டுமனை பட்டா கேட்டு தரையில் அமர்ந்து காத்திருப்பு போராட்டம்
X

வீட்டுமனை பட்டா கேட்டு கலசபாக்கம் தாலுகா அலுவகத்திலட பெண்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்

கலசபாக்கம் தாலுகா பகுதியைச் சேர்ந்த சுமார் 50-க்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் வட்டாட்சியர் அலுவலகத்துக்கு சென்றனர்.

அவர்கள், தாங்கள் 40 ஆண்டுகளுக்கும் மேலாக வசிக்கும் வீடுகளுக்கு பட்டா வழங்க வேண்டும் என்றும், உச்சநீதிமன்ற உத்தரவின்படி நீர்நிலை அல்லாத வீடுகளுக்கு நோட்டீஸ் அனுப்பி வீடுகளை காலி செய்ய வலியுறுத்தி வருவதை கண்டித்தும் வட்டாட்சியர் அலுவலகத்தின் வளாகத்தில் தரையில் அமர்ந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் வட்டாட்சியர் தட்சிணாமூர்த்தியை சந்தித்து தங்கள் மனுவை அளித்தனர்.

Updated On: 13 April 2022 6:43 AM GMT

Related News

Latest News

  1. பல்லடம்
    பல்லடத்தில் வெட்டப்பட்ட மரங்கள்; இயற்கை ஆர்வலர்கள் வேதனை
  2. லைஃப்ஸ்டைல்
    அப்பாவுக்கான பிறந்தநாள் வாழ்த்துகள் :
  3. லைஃப்ஸ்டைல்
    சர்வாதிகாரி என்ற வார்த்தையை உச்சரித்தாலே நினைவில் வரும் ஹிட்லர்
  4. லைஃப்ஸ்டைல்
    உழைக்கும் தோழர்களுக்கு ஒரு சல்யூட்..!
  5. குமாரபாளையம்
    சர்வ சக்தி மாரியம்மன் திருவிழா
  6. லைஃப்ஸ்டைல்
    ஒருபோதும் தன்னை நிரூபிக்க வேண்டியதில்லை. அதன் இருப்பு போதும்! அது தான்...
  7. தமிழ்நாடு
    புதுச்சேரி தேசிய தொழில்நுட்பக்கழகத்தின் புதிய இயக்குநர் பொறுப்பேற்பு
  8. கல்வி
    சென்னை சிப்பெட் வழங்கும் 3 ஆண்டு டிப்ளமோ படிப்புகள்: மாணவர் சேர்க்கை...
  9. லைஃப்ஸ்டைல்
    கஷ்டம் வரும்போது சிரிங்க..! துன்பம் தூசியாகும்..!
  10. வீடியோ
    Adani துறைமுகத்துல போதைப்பொருள் இருந்துச்சு என்ன நடவடிக்கை எடுத்தாங்க...