வீட்டுமனை பட்டா கேட்டு தரையில் அமர்ந்து காத்திருப்பு போராட்டம்

வீட்டுமனை பட்டா கேட்டு கலசபாக்கம் தாலுகா அலுவகத்திலட பெண்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

HIGHLIGHTS

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
வீட்டுமனை பட்டா கேட்டு தரையில் அமர்ந்து காத்திருப்பு போராட்டம்
X

வீட்டுமனை பட்டா கேட்டு கலசபாக்கம் தாலுகா அலுவகத்திலட பெண்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்

கலசபாக்கம் தாலுகா பகுதியைச் சேர்ந்த சுமார் 50-க்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் வட்டாட்சியர் அலுவலகத்துக்கு சென்றனர்.

அவர்கள், தாங்கள் 40 ஆண்டுகளுக்கும் மேலாக வசிக்கும் வீடுகளுக்கு பட்டா வழங்க வேண்டும் என்றும், உச்சநீதிமன்ற உத்தரவின்படி நீர்நிலை அல்லாத வீடுகளுக்கு நோட்டீஸ் அனுப்பி வீடுகளை காலி செய்ய வலியுறுத்தி வருவதை கண்டித்தும் வட்டாட்சியர் அலுவலகத்தின் வளாகத்தில் தரையில் அமர்ந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் வட்டாட்சியர் தட்சிணாமூர்த்தியை சந்தித்து தங்கள் மனுவை அளித்தனர்.

Updated On: 13 April 2022 6:43 AM GMT

Related News

Latest News

  1. சினிமா
    ஜெயிலர் படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்கள்!
  2. சேலம்
    சேலம் மக்கள் குறைதீர் கூட்டத்தில் 19 மாற்றுத்திறனாளிகளுக்கு நலதிட்ட...
  3. கள்ளக்குறிச்சி
    கள்ளக்குறிச்சியில் கொட்டித்தீர்த்த ஆலங்கட்டி மழை: பொதுமக்கள்
  4. காஞ்சிபுரம்
    சிறுமியை ஏமாற்றி திருமணம் செய்தவருக்கு ஏழாண்டு கடுங்காவல்; ரூ.5000...
  5. காஞ்சிபுரம்
    மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் 345 மனுக்கள் அளிப்பு
  6. சினிமா
    ஆபத்தான நிலையில் ஈஸ்வரி... கண்டுகொள்ளாத குணசேகரன்!
  7. டாக்டர் சார்
    இடம் மாறிய கர்ப்பம் என்றால் என்ன? உங்களுக்கு
  8. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் 10 ஜோடிகளுக்கு சீர் வரிசையுடன் திருமணம் நடத்தி வைத்த...
  9. உலகம்
    போர் தொடங்கிய பின் முதல் முறை: உக்ரைன் சென்றார் ரஷிய அதிபர் புடின்
  10. காஞ்சிபுரம்
    புவனகிரி அம்மன் கோயிலை அறநிலையத்துறையுடன் இணைக்க குடும்பத்துடன்...