/* */

லாரியை சிறைப்பிடித்து பெண்கள் போராட்டம்

கலசபாக்கம் அருகே சாலையை சீரமைக்கக்கோரி லாரியை சிறைப்பிடித்து பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

HIGHLIGHTS

லாரியை சிறைப்பிடித்து பெண்கள் போராட்டம்
X

சாலையை சரிசெய்யக்கோரி வாரியை மறித்து போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள்

கலசபாக்கத்தை அடுத்த புதுப்பாளையம் ஒன்றியம் காஞ்சி ஊராட்சிக்கு உட்பட்ட பானுநகர் நடுத்தெருவில் உள்ள சிமெண்டு குடோனில் இருந்து அடிக்கடி இந்த சாலை வழியாக சிமெண்டு மூட்டைகளை ஏற்றிக்கொண்டு லாரி செல்வதால் சாலை குண்டும், குழியுமாக மாறியுள்ளது.

தற்போது பெய்து வரும் மழையின் காரணமாக ஆங்காங்கே தண்ணீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகின்றன. இதனால் பழுதான சாலையை உடனடியாக சரிசெய்து கொடுக்கக் கோரி அப்பகுதி பெண்கள் லாரியை வழிமறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் அதிகாரிகள் நேரில் வந்து விரைவில் சாலை சரி செய்து தரப்படும் என்று உறுதி அளித்ததின் பேரில் சிறைபிடித்து லாரியை விடுவித்தனர்

Updated On: 3 Nov 2021 6:31 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    தமிழக கிராம உணவின் சிறப்புகள்
  2. குமாரபாளையம்
    மழை வேண்டி மழைக்கஞ்சி வழங்க பாட்டுப்பாடி அரிசி தானம் பெற்ற பொதுமக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையின் வலிகூட நமக்கான பாடம்தான்..! கற்றுக்கொள்வோம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    மூளையை சுறுசுறுப்பாக்குங்கள்: புத்திசாலித்தனமாக செயல்பட 10 வழிகள்
  5. லைஃப்ஸ்டைல்
    இனிய உறவாக தோழனின் தோள் பாதுகாக்கும்..!
  6. இந்தியா
    5ஜி நெட்வொர்க் ஏஐ பயன்பாட்டில் தானியங்கி சேவை: சி-டாட், ஜோத்பூர் ஐஐடி...
  7. கடையநல்லூர்
    கேரளாவில் பறவை காய்ச்சல்: தமிழக-கேரள எல்லையில் மாவட்ட ஆட்சியர்...
  8. லைஃப்ஸ்டைல்
    கோடையில் கூந்தலுக்கு 'கவசம்'
  9. லைஃப்ஸ்டைல்
    இளம் பெண்களே..உங்கள் சருமம் அழகாக இருக்கணுமா? அவசியம் படீங்க..!
  10. தென்காசி
    கள்ள நோட்டு வழக்கில் 6 நபருக்கு 7 ஆண்டு கடுங்காவல்: நீதிமன்றம் அதிரடி