வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த பெண் தீயில் கருகி உயிரிழப்பு

கலசபாக்கம் அருகே வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த பெண் தீயில் கருகி பரிதாபமாக உயிரிழந்தார்.

HIGHLIGHTS

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த பெண் தீயில் கருகி உயிரிழப்பு
X

தீயில் கருகி பரிதாபமாக உயிரிழந்த தேவகி

திருவண்ணாமலை மாவட்டம், கலசபாக்கத்தை அடுத்த துரிஞ்சாபுரம் ஒன்றியம் பாலானந்தலை அடுத்த கோபாலபுரம் கிராமத்தை சேர்ந்தவர் பச்சையப்பன். இவர் அக்காள், தங்கைகளான தேவகி மற்றும் இந்திராகாந்தி ஆகிய இருவரையும் திருமணம் செய்துள்ளார். முதல் மனைவி தேவகிக்கு குழந்தைகள் இல்லை.

அதிகாலை 3 மணி அளவில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த தேவகி அவர் திடீரென கூச்சல் போட்டுள்ளார். உடனே அவரது தங்கை இந்திராகாந்தி மற்றும் குடும்பத்தினர் ஓடிச்சென்று அவர் தூங்கிக் கொண்டிருந்த அறையில் பார்த்தபோது தேவகியின் உடல் முழுவதும் தீப்பற்றி எரிந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனர்.

பின்னர் அவரை சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் வழியிலேயே இறந்துவிட்டார்.

இதுபற்றி தகவல் அறிந்ததும் போலீசார் சென்று பார்த்தபோது தேவகியின் உடல் மீது மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்திருப்பது தெரியவந்தது. எனவே அவர் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேறு எதுவும் காரணமா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 20 Jan 2022 7:24 AM GMT

Related News

Latest News

  1. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்ட நிலவரம்
  2. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  3. லைஃப்ஸ்டைல்
    oregano meaning in tamil: ஆரோக்கியத்தை அள்ளித்தரும் ஆர்கனோ இலைகள்
  4. டாக்டர் சார்
    அம்மாடியோவ்! பெருஞ்சீரகத்தில் இத்தனை மருத்துவக் குணங்களா?
  5. சினிமா
    அஜித்குமார் 62... கோபமாக பதிலளித்த விக்னேஷ் சிவன்!
  6. தொழில்நுட்பம்
    36 செயற்கைக்கோள்களுடன் மிகப்பெரிய LVM3 ராக்கெட்டை விண்ணில் செலுத்திய...
  7. இராசிபுரம்
    ராசிபுரம் அருகே பன்றிகளுக்கு வைரஸ் பாதிப்பு, அச்சப்பட வேண்டாம்:...
  8. தமிழ்நாடு
    சக்தியா.. அறிவியலா..? சூறைக்காற்றில் சாய்ந்த மரம் தானாக எழுந்து நின்ற...
  9. விழுப்புரம்
    விக்கிரவாண்டி கடைவீதியில் 12 மணி நேர மின் நிறுத்தம்: வியாபாரிகள்...
  10. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்