தாங்களாக முன்வந்து கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட கிராம மக்கள்!

திருவண்ணாமலை மாவட்டம் மட்டவெட்டு கிராம மக்கள் தாங்களாக முன்வந்து கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டனர்.

HIGHLIGHTS

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
தாங்களாக முன்வந்து கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட கிராம மக்கள்!
X

தாமாக முன்வந்து கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட மட்டவெட்டு கிராம மக்கள்

இரண்டாம் அலை காரணமாக கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கத்தை அடுத்து மட்டவெட்டு கிராமத்தில்பொதுமக்கள் அனைவரும் தொற்று பரிசோதனை மற்றும் 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் தடுப்பூசி செலுத்துவதற்கு தயக்கம் காட்டி வந்தனர்.

கடலாடி வட்டார மருத்துவ அலுவலர் கௌதம்ராம் தலைமையிலான மருத்துவ குழுவினர் உதவி மருத்துவர் தேன்மொழி தலைமையில் பொதுமக்களுக்கு தொற்று பரிசோதனை மற்றும் 45 வயதுக்கு மேற்பட்ட பொதுமக்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ளுதல் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

ஊராட்சி மன்ற தலைவர் சொர்ணலதாராமு முதலாவதாக தடுப்பு ஊசியை போட்டுக்கொண்டார். அதன்பின் அந்த கிராமத்தை சேர்ந்த 50க்கும் மேற்பட்டவர்கள் தாமாக முன்வந்து தங்களுக்கு தொற்று பரிசோதனை செய்து கொண்டனர். மேலும் 45 வயதுக்கு மேற்பட்டவர்களும் தடுப்பூசி போட்டுக்கொண்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Updated On: 19 May 2021 11:00 AM GMT

Related News

Latest News

  1. திருவள்ளூர்
    ராகுல் காந்தி எம்.பி .தகுதி நீக்கம் கண்டித்து காங்கிரசார் போராட்டம்
  2. கும்மிடிப்பூண்டி
    ஐ.நா. சபையில் ஒலித்தது கும்மிடிப்பூண்டி சமூக ஆர்வலரின் குரல்
  3. கும்மிடிப்பூண்டி
    கும்மிடிப்பூண்டி ரயில் நிலையத்தை தரம் உயர்த்த அலுவலர்கள் குழு ஆய்வு
  4. சினிமா
    பல மில்லியன் வியூஸ்கள் பெறுவது எப்படி? இதோ ரீல்ஸ் ஐடியாக்கள்!
  5. பூந்தமல்லி
    இன்ஸ்டாநியூஸ் செய்தி எதிரொலி: பழுதடைந்த அரசு ஆரம்ப சுகாதார நிலையம்...
  6. இந்தியா
    ஏப்ரல் மாதத்தில் 15 நாட்களுக்கு வங்கி விடுமுறை: முழு விபரம்
  7. கோவில்பட்டி
    கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோயிலில் பங்குனி திருவிழா கொடியேற்றத்துடன்...
  8. கும்மிடிப்பூண்டி
    பக்தர்கள் வசதிக்காக கட்டப்பட்ட குளியல் கழிவறை கட்டடத்தை சீர் செய்ய...
  9. டாக்டர் சார்
    பெருஞ்சீரகத்தில் கலப்படம்: கண்டறிவது எப்படி? உணவு பாதுகாப்பு அலுவலரின்...
  10. விளாத்திகுளம்
    விளாத்திகுளம் அருகே சூறைக்காற்று: 700க்கும் மேற்பட்ட வாழை மரங்கள்...