/* */

ஜவ்வாது மலையில் ஆட்சியர் ஆய்வு

ஜவ்வாது மலையில் திருவண்ணாமலை ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார்

HIGHLIGHTS

ஜவ்வாது மலையில் ஆட்சியர் ஆய்வு
X

ஜவ்வாது மலையில் திருவண்ணாமலை ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார்

திருவண்ணாமலை மாவட்டம் ஜமுனாமரத்தூர், ஜவ்வாது மலை பகுதிகளிலும் மாவட்ட ஆட்சியர் திரு முருகேஷ் அவர்கள் ஆய்வு பணிகளை மேற்கொண்டார். முன்னதாக ஒன்றிய குழு தலைவர் ஜீவா மூர்த்தி தலைமையில் ஆட்சியருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. அங்குள்ள சிவன் கோவில் வளாகத்தில் மரக்கன்றுகளை ஆட்சியர் நட்டார். பின்பு தடுப்பூசி முகாம்களை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

ஜவ்வாது மலையில் அங்கிருந்த விவசாயிகளிடம் இங்கு பயிரிடப்படும் பயிர் வகைகள் பற்றியும் , அரசினால் வழங்கப்படும் உரங்கள் மற்றும் இலவச மின்சாரம் உதவித் தொகைகள் அவர்களுக்கு தடையின்றி கிடைக்கிறதா என்று கேட்டறிந்தார். பேருந்து நிலையத்தில் புதியதாக நிழற்கூடம் கட்டுவதற்கான இடத்தையும் ஆய்வு மேற்கொண்டார்.

Updated On: 21 Jun 2021 1:56 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    குடும்பம் என்பது நம் வாழ்வில் முக்கிய அங்கம்: மேற்கோள்கள்..
  2. லைஃப்ஸ்டைல்
    குழந்தைகளின் சூப்பர் ஹீரோ தாத்தாக்களே..!
  3. லைஃப்ஸ்டைல்
    உண்மை உறவுகளுக்குள் ஊடலும் இருக்கும்..!?
  4. கல்வி
    பெறும் முன்னரே சுதந்திர பள்ளு பாடிய உணர்ச்சிக்கவி பாரதி..!
  5. டாக்டர் சார்
    பெண்களின் இனப்பெருக்க குறைபாடுகள் என்னென்ன..? எப்படி தவிர்க்கலாம்..?
  6. இந்தியா
    பெங்களூர் வாசிங்களே...மோடியால இன்னிக்கு வரலாறு காணாத டிராபிக்......
  7. திருப்பரங்குன்றம்
    மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில், நாளை திருக்கல்யாணம்..!
  8. இந்தியா
    'இந்தியாவின் எஃகு சட்டகம்' என்பவர் யார் தெரியுமா?
  9. இந்தியா
    கர்நாடக மாணவி கொலை...! என்னதான் ஆச்சு!
  10. லைஃப்ஸ்டைல்
    கோடை வெப்பத்தை சமாளிக்க 5 பானங்கள்