இலங்கை அகதிகளுக்கு சிறப்பு கடனுதவி; கலசப்பாக்கம் எம்எல்ஏ., வழங்கல்

கலசப்பாக்கம் பகுதியில் இலங்கை அகதிகளுக்கு சிறப்பு கடனுதவிகளை சட்டமன்ற உறுப்பினர் வழங்கினார்.

HIGHLIGHTS

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
இலங்கை அகதிகளுக்கு சிறப்பு கடனுதவி; கலசப்பாக்கம் எம்எல்ஏ., வழங்கல்
X

இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்த சுய உதவிக்குழுவினருக்கு நிதியுதவி வழங்கும் எம்எல்ஏ சரவணன்.

திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் பகுதியில் இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்த ஏழு மகளிர் சுய உதவிக் குழுவினருக்கு ரூபாய் 3.5 லட்சத்தில் சிறப்பு கடன் உதவிகள் வழங்கப்பட்டன.

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் கலசபாக்கம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சுய உதவிக் குழுவினருக்கு தலா ரூபாய் 50 ஆயிரம் என 3 லட்சத்து 50 ஆயிரம் கடன் உதவிகளை கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் சரவணன் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் மகளிர் திட்ட அலுவலர் சந்திரா, ஒன்றிய குழு தலைவர் அன்பரசி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள், மாவட்ட ஊராட்சி உறுப்பினர்கள், ஊராட்சி மன்றத் தலைவர்கள், மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Updated On: 22 Aug 2021 4:43 AM GMT

Related News

Latest News

  1. திருவள்ளூர்
    பூட்டி கிடக்கும் நூலக கட்டடத்தை மீண்டும் திறக்க கிராம மக்கள்
  2. நாமக்கல்
    நாமக்கல்லில் பாரம்பரிய பயிர் ரகங்களை பிரபலப்படுத்தும் வேளாண்...
  3. கும்மிடிப்பூண்டி
    பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை ஏலம் விட கோரிக்கை
  4. நாமக்கல்
    நாமக்கல் அருகே சாம்பிராணி தயாரிக்கும் தொழிற்கூடத்தில் தீ விபத்து
  5. திருவண்ணாமலை
    கந்துவட்டி கேட்டு கொலை மிரட்டல் விடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க...
  6. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்டத்தில், இன்றைய காய்கறி விலை
  7. திருவண்ணாமலை
    நிதி நிறுவன மேலாளர் காரில் கடத்தல்; கொள்ளையர் மூன்று பேர் கைது
  8. நாமக்கல்
    மோகனூர் அருகே ரூ. 29.20 லட்சம் மதிப்பில் ரிங் ரோடு அமைக்கும் பணி...
  9. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை; இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை
  10. திருவண்ணாமலை
    அம்மணி அம்மன் மடம் இடிக்கப்பட்டதை கண்டித்து கையெழுத்து இயக்கம்