ஜமுனாமரத்தூரில் நாளை முதியோர் மற்றும் விதவை ஓய்வூதிய சிறப்பு முகாம்

ஜமுனாமரத்தூரில் முதியோர் மற்றும் விதவைகளுக்கு ஓய்வூதிய சிறப்பு முகாம் நடைபெறும் என ஜவ்வாதுமலை வட்டாட்சியர் தெரிவித்துள்ளார்

HIGHLIGHTS

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
ஜமுனாமரத்தூரில் நாளை முதியோர் மற்றும் விதவை ஓய்வூதிய சிறப்பு முகாம்
X

ஜவ்வாது மலை 

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் உத்தரவுப்படி ஜமுனாமரத்தூர் வட்டத்தில் வசிக்கும் தகுதியுடைய 60 வயதிற்கு மேற்பட்ட முதியோர்கள் மற்றும் விதவைகள், மாற்றுத்திறனாளிகள், கணவனால் கைவிடப்பட்டோர், முதிர்கன்னி ஆகியோருக்கு சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் ஓய்வூதியம் பெற்று பயனடையும் வகையில் வரும் 08.09.2021 புதன் கிழமை அன்று காலை 10.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை ஜமுனாமரத்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது.

தகுதியுடையோர் தங்களது ஆதார் அடையாள அட்டை நகல், வங்கிக்கணக்கு புத்தகம் நகல், பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம்-1, ஆகியவற்றுடன் ஜமுனாமரத்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற உள்ள முகாமில் கலந்து கொண்டு பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

இவ்வாறு ஜவ்வாதுமலை வட்டாட்சியர் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On: 7 Sep 2021 8:21 AM GMT

Related News

Latest News

  1. காஞ்சிபுரம்
    மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் 345 மனுக்கள் அளிப்பு
  2. சினிமா
    ஆபத்தான நிலையில் ஈஸ்வரி... கண்டுகொள்ளாத குணசேகரன்!
  3. டாக்டர் சார்
    இடம் மாறிய கர்ப்பம் என்றால் என்ன? உங்களுக்கு
  4. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் 10 ஜோடிகளுக்கு சீர் வரிசையுடன் திருமணம் நடத்தி வைத்த...
  5. உலகம்
    போர் தொடங்கிய பின் முதல் முறை: உக்ரைன் சென்றார் ரஷிய அதிபர் புடின்
  6. காஞ்சிபுரம்
    புவனகிரி அம்மன் கோயிலை அறநிலையத்துறையுடன் இணைக்க குடும்பத்துடன்...
  7. காஞ்சிபுரம்
    வாடகை செலுத்தாத கடைகளுக்கு மாநகராட்சி சீல் வைக்க முயற்சி:...
  8. தமிழ்நாடு
    யாருக்கெல்லாம் மாதம் ரூ.1000. கிடைக்கும்? கசிந்த தகவல்
  9. சினிமா
    யார் அந்த கீ? அசோக் செல்வனின் காதல் மனைவியாகும் நடிகை!
  10. ஈரோடு
    அந்தியூர் அருகே ரூ.1 லட்சம் மதிப்பிலான துணிகள் திருட்டு