/* */

செய்யாற்றில் தொடரும் மணல் கடத்தல்

கலசப்பாக்கம் பகுதி செய்யாற்றில் இரவு நேரங்களில் மணல் கடத்தல்

HIGHLIGHTS

செய்யாற்றில் தொடரும் மணல் கடத்தல்
X

திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் தாலுக்கா பாடகங்கோயில் பகுதியில் உள்ள செய்யாற்று படுக்கையில் தொடர்ந்து இரவு நேரங்களில் மணல் கொள்ளை நடப்பதாக கலசபாக்கம் காவல்துறையினருக்கு ரகசிய தகவல் வந்தது. இதனையடுத்து ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது செய்யாற்று படுக்கையில் இருந்து மணல் கடத்தி வந்த போது இரண்டு யூனிட் மணலை வாகனத்தோடு கைப்பற்றினர்.

மணல் கடத்தலில் ஈடுபட்ட இரண்டு நபர்கள் போலீசாரை பார்த்தவுடன் தப்பி ஓடிவிட்டனர். போலீசார் அவர்களை தேடி வருகின்றனர்.

Updated On: 20 April 2021 10:30 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    திருப்பதி பணக்கார கோயிலாக இருக்கும் காரணம் என்ன?
  2. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  3. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  4. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  5. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  6. ஈரோடு
    கோபிசெட்டிபாளையத்தில் 29ம் தேதி வருங்கால வைப்புநிதி குறைதீர் கூட்டம்
  7. ஈரோடு
    அந்தியூர் அருகே கோவிலில் வெள்ளிக் குடம் திருடியவர் கைது
  8. திருவண்ணாமலை
    வேடந்தவாடி கூத்தாண்டவர் கோயில் அழகிப் போட்டி
  9. திருவண்ணாமலை
    சென்னை திருவண்ணாமலை தினசரி ரயில் சேவை: மே 2 முதல் துவக்கம்
  10. ஆன்மீகம்
    Horoscope Today: அனைத்து ராசியினருக்கான இன்றைய ராசிபலன்