/* */

நெல் கொள்முதல் மையத்தை திறக்கக்கோரி விவசாயிகள் சாலைமறியல் போராட்டம்

கலசபாக்கத்தை அடுத்த மோட்டூர் பகுதியில் நெல் கொள்முதல் மையத்தை திறக்கக்கோரி விவசாயிகள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.

HIGHLIGHTS

நெல் கொள்முதல் மையத்தை திறக்கக்கோரி விவசாயிகள் சாலைமறியல் போராட்டம்
X

நெல் கொள்முதல் மையத்தை திறக்கக்கோரி விவசாயிகள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.

கலசபாக்கத்தை அடுத்த மோட்டூர் பகுதியில் உள்ள அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் கடந்த 10 நாட்களாக மூடப்பட்டு உள்ளது. மேலும் ஆன்லைனில் முன்பதிவு செய்வதற்கான சேவையும் நிறுத்தி வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனை கண்டித்து நேற்று காலை மோட்டூர் நேரடி நெல் கொள்முதல் நிலையம் அருகே விவசாயிகள் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்த கலசபாக்கம் போலீசார் அவர்களை சமாதானப்படுத்தி நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை திறக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் பேசி நடவடிக்கை எடுப்பதாக வாக்குறுதி அளித்தனர். அதன் பின்னர் அவர்கள் சாலைமறியலை கைவிட்டனர்.

Updated On: 11 May 2022 8:59 AM GMT

Related News

Latest News

  1. கல்வி
    பெறும் முன்னரே சுதந்திர பள்ளு பாடிய உணர்ச்சிக்கவி பாரதி..!
  2. டாக்டர் சார்
    பெண்களின் இனப்பெருக்க குறைபாடுகள் என்னென்ன..? எப்படி தவிர்க்கலாம்..?
  3. இந்தியா
    பெங்களூர் வாசிங்களே...மோடியால இன்னிக்கு வரலாறு காணாத டிராபிக்......
  4. திருப்பரங்குன்றம்
    மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில், நாளை திருக்கல்யாணம்..!
  5. இந்தியா
    'இந்தியாவின் எஃகு சட்டகம்' என்பவர் யார் தெரியுமா?
  6. இந்தியா
    கர்நாடக மாணவி கொலை...! என்னதான் ஆச்சு!
  7. லைஃப்ஸ்டைல்
    கோடை வெப்பத்தை சமாளிக்க 5 பானங்கள்
  8. உலகம்
    இவ்ளோ நாள் கொரோனாவுடன் வாழ்ந்தாரா..? ஆச்சர்ய மனிதர்..!
  9. கவுண்டம்பாளையம்
    கோவையில் இரண்டாவது முறை வாக்களிக்க முயன்றவர் கைது
  10. கோவை மாநகர்
    வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஸ்டாரங் ரூமில் வேட்பாளர்கள் முன்னிலையில்...