/* */

மஞ்சுவிரட்டுக்கு தடை விதிப்பது குறித்து கோட்டாட்சியர் ஆலோசனை

கலசப்பாக்கம் பகுதியில் மஞ்சுவிரட்டு நடத்த தடை விதிப்பது குறித்து கோட்டாட்சியர் தலைமையில் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது

HIGHLIGHTS

மஞ்சுவிரட்டுக்கு தடை விதிப்பது குறித்து கோட்டாட்சியர் ஆலோசனை
X

மஞ்சுவிரட்டுக்கு தடை விதிப்பது குறித்து கோட்டாட்சியர் கவிதா தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டம்

திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் பகுதியில் மஞ்சுவிரட்டு நடத்த தடை விதிப்பது குறித்து வருவாய் கோட்டாட்சியர் கவிதா தலைமையில் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

ஆலோசனைக் கூட்டத்தில் கோட்டாட்சியர் கவிதா கூறுகையில், ஆரணி சரகத்தில் அனுமதியின்றி காளை விடும் விழா நடத்தப்பட்டுள்ளது. இதில் 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர் இதனால் காளை விடும் விழா, மஞ்சுவிரட்டு போன்ற நிகழ்ச்சிகளை நடத்தக்கூடாது, தற்போது அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது, மேலும் நீதிமன்ற உத்திரவு பெற்று தான் நடத்த வேண்டும் என அறிவுறுத்தினார்.

கூட்டத்தில் போளூர் டிஎஸ்பி அறிவழகன், காவல் ஆய்வாளர்கள் மற்றும் 50க்கும் மேற்பட்ட ஊராட்சி மன்றத் தலைவர்கள், விழா குழுவினர் பங்கேற்றனர்.

Updated On: 4 Jan 2022 7:11 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    நெற்றிக்கண்ணால் ஞானம் அளந்தவன், சிவன்..!
  2. லைஃப்ஸ்டைல்
    உங்கள் வீட்டில் ஒரு கொலைகாரன்.. அன்றாட பொருட்களே ஆபத்தான ஆயுதங்கள்!
  3. லைஃப்ஸ்டைல்
    கண்ணெதிரே வாழும் கடவுள், 'அப்பா'..!
  4. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதியில் 11 மணி நிலவரப்படி 26% வாக்குகள்...
  5. நாமக்கல்
    நாமக்கல் தொகுதியில் விறுவிறுப்பு: 2 மணி நேரத்தில் 12.88 சதவீதம்...
  6. தொழில்நுட்பம்
    ராக்கெட்டின் திறனை அதிகரிப்பதில் இஸ்ரோ பெரும் சாதனை
  7. இந்தியா
    சபாஷ் தேர்தல் ஆணையம்...!
  8. இந்தியா
    இனிப்புகள், மாம்பழம் சாப்பிடும் அரவிந்த் கெஜ்ரிவால்..!
  9. தமிழ்நாடு
    ஜிபிஆர்எஸ் பொருத்தப்பட்ட வாகனங்களில் ஓட்டுப்பதிவு எந்திரங்கள்..!
  10. கோவை மாநகர்
    கோவையில் வாக்குப்பதிவு துவக்கம்: திமுக, அதிமுக வேட்பாளர்கள்...