தொகுதி மக்கள் தன்னை எந்த நேரத்திலும் தொடர்பு கொள்ளலாம்: கலசப்பாக்கம் எம்எல்ஏ

தொகுதி மக்கள் தன்னை எந்த நேரத்திலும் தொடர்பு கொள்ளலாம் என கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் சரவணன் கூறியுள்ளார்

HIGHLIGHTS

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
தொகுதி மக்கள் தன்னை எந்த நேரத்திலும் தொடர்பு கொள்ளலாம்: கலசப்பாக்கம் எம்எல்ஏ
X

கலசபாக்கம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றிய கவுன்சிலர்கள் ஆலோசனைக் கூட்டம்

கலசபாக்கம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றிய கவுன்சிலர்கள் ஆலோசனைக் கூட்டம் கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர், திரு. சரவணன் முன்னிலையில் ஒன்றிய குழு தலைவர் தலைமையில் நடைபெற்றது. பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சட்டமன்ற உறுப்பினர், இங்கு பேசிய ஊராட்சிமன்றத் தலைவர்கள் தங்களுடைய ஊராட்சியில் செய்யவேண்டிய அனைத்து குறைகளையும் கூறினார்கள் அதை விரைவில் சரி செய்து கொடுக்கப்படும்.

இந்த தொகுதியில் உள்ள அனைத்து ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அடிப்படை வசதிகள் செய்து தரப்படும். தொகுதி மக்கள் என்னை எந்த நேரத்திலும் தொடர்பு கொள்ளலாம் எனக் கூறினார். இந்தக் கூட்டத்தில் வேளாண்மை துறை அதிகாரிகள், வட்டார மருத்துவ அலுவலர்கள் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Updated On: 13 July 2021 7:15 AM GMT

Related News

Latest News

  1. சேலம்
    சேலத்தில் வரும் 26ம் தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்
  2. சேலம்
    அரவை கொப்பரை கிலோவுக்கு ரூ.108.60.. கொள்முதலுக்கான விண்ணப்பங்கள்...
  3. சினிமா
    ஜெயிலர் படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்கள்!
  4. சேலம்
    சேலம் மக்கள் குறைதீர் கூட்டத்தில் 19 மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட...
  5. கள்ளக்குறிச்சி
    கள்ளக்குறிச்சியில் கொட்டித்தீர்த்த ஆலங்கட்டி மழை: பொதுமக்கள்
  6. காஞ்சிபுரம்
    சிறுமியை ஏமாற்றி திருமணம் செய்தவருக்கு ஏழாண்டு கடுங்காவல்; ரூ.5000...
  7. காஞ்சிபுரம்
    மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் 345 மனுக்கள் அளிப்பு
  8. சினிமா
    ஆபத்தான நிலையில் ஈஸ்வரி... கண்டுகொள்ளாத குணசேகரன்!
  9. டாக்டர் சார்
    இடம் மாறிய கர்ப்பம் என்றால் என்ன? உங்களுக்கு
  10. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் 10 ஜோடிகளுக்கு சீர் வரிசையுடன் திருமணம் நடத்தி வைத்த...