ஊராட்சி மன்ற தலைவர்கள் தரையில் அமர்ந்து போராட்டம்

துரிஞ்சாபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு ஊராட்சி மன்ற தலைவர்கள் தரையில் அமர்ந்து போராட்டம்

HIGHLIGHTS

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
ஊராட்சி மன்ற தலைவர்கள் தரையில் அமர்ந்து போராட்டம்
X

ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தின் முன்பு தரையில் அமர்ந்து போராட்டம் நடத்திய ஊராட்சி மன்ற தலைவர்கள்

திருவண்ணாமலை மாவட்டம் துரிஞ்சாபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட சுமார் 20-க்கும் மேற்பட்ட ஊராட்சி மன்ற தலைவர்கள் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்கு வந்து, தங்கள் கிராமங்களுக்கு மத்திய அரசினால் வழங்கப்படும் திட்டங்களான பிரதம மந்திரி வீடு வழங்கும் திட்டத்தில் பயனாளிகளை தேர்வு செய்யும் முறை மற்றும் தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் மேற்கொள்ளும் பணிகளின் முழு அதிகாரத்தை ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு வழங்க வேண்டும்.

ஆடு, மாடு கொட்டகை வழங்கும் திட்டத்தில் ஊராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர்களின் உரிமைகள் பறிக்கப்படுகிறது. தங்கள் கிராமங்களுக்கு ஒதுக்கப்படும் திட்டங்கள் பஞ்சாயத்து தலைவர்களுக்கு முறையாக தெரியப்படுத்துவது இல்லை என பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறி அலுவலகத்தின் முன்பு தரையில் அமர்ந்து போராட்டம் நடத்தினர்.

பின்னர் இது தொடர்பான கோரிக்கை மனுக்களை வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் கிராம ஊராட்சி அலுவலர்களிடம் வழங்கி விட்டு அங்கிருந்து திரும்பினர்.

Updated On: 19 Oct 2021 7:36 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மோசடி கணக்கு என அறிவிக்கும் முன் கடன் வாங்கியவர்களை கேட்க உச்ச...
  2. விளையாட்டு
    ஆன்லைனில் ரம்மி விளையாடுகிறீர்களா? நீங்களும் ஏமாற்றப்படலாம்...!
  3. அரசியல்
    கருப்பு ஆர்ப்பாட்டத்தில் திரிணாமுலின் ஆச்சரிய நுழைவு: காங்கிரஸ்...
  4. திருவள்ளூர்
    ராகுல் காந்தி எம்.பி .தகுதி நீக்கம் கண்டித்து காங்கிரசார் போராட்டம்
  5. கும்மிடிப்பூண்டி
    ஐ.நா. சபையில் ஒலித்தது கும்மிடிப்பூண்டி சமூக ஆர்வலரின் குரல்
  6. கும்மிடிப்பூண்டி
    கும்மிடிப்பூண்டி ரயில் நிலையத்தை தரம் உயர்த்த அலுவலர்கள் குழு ஆய்வு
  7. சினிமா
    பல மில்லியன் வியூஸ்கள் பெறுவது எப்படி? இதோ ரீல்ஸ் ஐடியாக்கள்!
  8. பூந்தமல்லி
    இன்ஸ்டாநியூஸ் செய்தி எதிரொலி: பழுதடைந்த அரசு ஆரம்ப சுகாதார நிலையம்...
  9. இந்தியா
    ஏப்ரல் மாதத்தில் 15 நாட்களுக்கு வங்கி விடுமுறை: முழு விபரம்
  10. கோவில்பட்டி
    கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோயிலில் பங்குனி திருவிழா கொடியேற்றத்துடன்...