கொரோனா தடுப்பு சிறப்பு முகாமை பார்வையிட்ட திருவண்ணாமலை எம்.பி.

கொரோனா தடுப்பு சிறப்பு முகாம் பணிகளை, திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் அண்ணாதுரை பார்வையிட்டார்.

HIGHLIGHTS

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
கொரோனா தடுப்பு சிறப்பு முகாமை பார்வையிட்ட  திருவண்ணாமலை எம்.பி.
X

தேவதானப்பட்டில் இன்று நடைபெற்ற கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாமை, திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் அண்ணாதுரை பார்வையிட்டார்.  

தமிழகம் முழுவதும் சுமார் 40,000 முகாம்கள் மூலம் இன்று கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இந்த பிரம்மாண்ட முகாம் மூலம், தமிழகத்தில் இன்று ஒரே நாளில் தடுப்பூசி இலக்கான 20 லட்சம் என்ற இலக்கு நிர்ணயித்து தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

அவ்வகையில், திருவண்ணாமலை மாவட்டத்திலும், மெகா கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது. தேவதானப்பட்டில் இன்று நடைபெற்ற கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாமை, திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் அண்ணாதுரை இன்று மாலை பார்வையிட்டார். நிகழ்ச்சியில் தேவனாம்பட்டு ஒன்றிய தலைவர் மற்றும் ஒன்றிய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Updated On: 12 Sep 2021 1:38 PM GMT

Related News

Latest News

  1. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்ட நிலவரம்
  2. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  3. லைஃப்ஸ்டைல்
    oregano meaning in tamil: ஆரோக்கியத்தை அள்ளித்தரும் ஆர்கனோ இலைகள்
  4. டாக்டர் சார்
    அம்மாடியோவ்! பெருஞ்சீரகத்தில் இத்தனை மருத்துவக் குணங்களா?
  5. சினிமா
    அஜித்குமார் 62... கோபமாக பதிலளித்த விக்னேஷ் சிவன்!
  6. தொழில்நுட்பம்
    36 செயற்கைக்கோள்களுடன் மிகப்பெரிய LVM3 ராக்கெட்டை விண்ணில் செலுத்திய...
  7. இராசிபுரம்
    ராசிபுரம் அருகே பன்றிகளுக்கு வைரஸ் பாதிப்பு, அச்சப்பட வேண்டாம்:...
  8. தமிழ்நாடு
    சக்தியா.. அறிவியலா..? சூறைக்காற்றில் சாய்ந்த மரம் தானாக எழுந்து நின்ற...
  9. விழுப்புரம்
    விக்கிரவாண்டி கடைவீதியில் 12 மணி நேர மின் நிறுத்தம்: வியாபாரிகள்...
  10. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்