திருவண்ணாமலை மாவட்டத்தில் நடமாடும் எக்ஸ்-ரே வாகனம் மூலம் காச நோய் கண்டறியும் பணி

திருவண்ணாமலை மாவட்டத்தில் 11 கிராமங்கள் தேர்வு செய்யப்பட்டு நடமாடும் எக்ஸ்-ரே வாகனம் மூலம் காச நோய் கண்டறியும் பணி நடைபெற்றது

HIGHLIGHTS

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
திருவண்ணாமலை மாவட்டத்தில்  நடமாடும்  எக்ஸ்-ரே வாகனம் மூலம் காச நோய் கண்டறியும் பணி
X

திருவண்ணாமலை மாவட்ட காசநோய் துணை இயக்குனர் அசோக்குமார் நேரடி மேற்பார்வையில் கலசப்பாக்கம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்கள் செவிலியர்கள் சுகாதார ஆய்வாளர்கள் கலந்து கொண்டனர்.

அப்போது சம்பந்தப்பட்ட 11 கிராமங்களில் 10 ஆயிரம் பேருக்கு ஆரம்பநிலை பரிசோதனை செய்யப்பட்டது. அதில் காசநோய் அறிகுறி சந்தேகம் ஏற்பட்ட 81 பேரின் சளி மாதிரி பெறப்பட்டது இதில் 7 பேருக்கு மட்டும் காசநோய் பாதிப்பு இருப்பது உறுதியானது. அவர்களுக்குத் தேவையான மருந்து மாத்திரைகள் உடனடியாக வழங்கப்பட்டு சம்பந்தப்பட்ட கிராம சுகாதார பணியாளர்கள் மூலம் தொடர் கண்காணிப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Updated On: 4 Aug 2021 5:58 AM GMT

Related News

Latest News

  1. ஈரோடு
    பவானி, அந்தியூரில் நீர்வளத்துறை கூடுதல் தலைமை செயலாளர் ஆய்வு
  2. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் மாநகராட்சி கூட்டத்தில் 97 தீர்மானங்கள் ஏகமனதாக
  3. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் அ.தி.மு.க. முன்னாள் செயலாளர் நினைவுதினத்தையொட்டி நல திட்ட...
  4. நாமக்கல்
    நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை 10 பைசா சரிவு :ஒரு முட்டை விலை ரூ....
  5. திருப்பூர்
    திருப்பூரில் 49-வது சர்வதேச அளவிலான நிட் ஃபேர் கண்காட்சி துவக்கம்
  6. தேனி
    சென்னை- பெங்களூரு ஹைப்பர் லுாப் ரயில் ஆய்வு
  7. குமாரபாளையம்
    ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
  8. விழுப்புரம்
    இ- சேவை மையம் தொடங்க வாங்க: ஆட்சியர் தகவல்
  9. தேனி
    19,000 ஊழியர்களை பணி நீக்கம் செய்ய அக்சென்சர் ஐ.டி. நிறுவனம்...
  10. தேனி
    ராகுல்காந்தி தகுதி நீக்கம்...உண்மையில் நடந்தது என்ன?