கலசபாக்கம் அருகே மிருகண்ட அணை திறப்பு

விவசாய பாசனத்திற்காக மிருகண்ட அணையை கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் சரவணன் இன்று திறந்து வைத்தார்

HIGHLIGHTS

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
கலசபாக்கம் அருகே மிருகண்ட அணை திறப்பு
X

மிருகண்ட அணை நீரை  மலர் தூவி வரவேற்ற பொதுமக்கள்

திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் பகுதியில் தொடர் மழை காரணமாக ஏரிகள் மற்றும் குளங்கள் நிரம்பி உள்ளது.கலசப்பாக்கம் மக்களின் முக்கிய நீர் ஆதாரமாக விளங்கும் மேல்சோழங்குப்பம் கிராமத்தில் உள்ள மிருகண்ட அணை தொடர் மழை காரணமாக மொத்த கொள்ளளவான 22.97 அடியில் இன்று மாலை நிலவரப்படி 20 அடி அளவிற்கு தண்ணீர் நிரம்பியுள்ளது.

இந்நிலையில் விவசாய பாசனத்திற்காக கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் சரவணன் இன்று அணையை திறந்து வைத்தார். பொதுமக்கள் மலர் தூவி வரவேற்றனர்

தொடர்மழை நீடித்தால் அணைக்கு நீர்வரத்து அதிகரிக்க வாய்ப்புள்ளது. கலசப்பாக்கம் வட்டத்தில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் 23 ஏரிகளும், ஊராட்சி கட்டுப்பாட்டில் 74 ஏரிகளும் என மொத்தம் 97 ஏரிகள் உள்ளன. இதில் பெரும்பாலான ஏரிகளுக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது.

24 ஆண்டுகளுக்குப் பிறகு நிரம்பி நேற்று இரவு முதல் உபரி நீர் வெளியேற தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Updated On: 13 Oct 2021 2:13 PM GMT

Related News

Latest News

  1. சினிமா
    மேக்கிங் வீடியோ வெளியிட்ட லியோ படக்குழு
  2. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு குறித்த பயிலரங்கம்
  3. தமிழ்நாடு
    ராமேஸ்வரம் கோவிலில் உள்ள ஓலைச்சுவடிகளை காட்சிப்படுத்த கோரிக்கை
  4. தமிழ்நாடு
    அவசரமாக அமித்ஷாவை சந்தித்த அண்ணாமலை: தமிழக அரசியலில் புது குழப்பம்?
  5. உடுமலைப்பேட்டை
    அணைகள் கட்ட நிதி ஒதுக்காத தமிழக அரசு; பட்ஜெட் அறிவிப்பில் விவசாயிகள்...
  6. லைஃப்ஸ்டைல்
    வீட்டை அலங்கரிக்கும் பொம்மைகள்: பராமரிப்பது எப்படி என்பது தெரியுமா?
  7. தாராபுரம்
    தாராபுரம்; திருமண நாளில், மணப்பெண் ‘எஸ்கேப்’
  8. திருப்பூர்
    திருப்பூர்; ரேஷன் கடைகளில், 5 கிலோ கேஸ் சிலிண்டர் வினியோகம்
  9. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி மாவட்ட ஏரி, குளங்களில் சவுடு மணல் அள்ளுவதற்கு அனுமதி
  10. காஞ்சிபுரம்
    வெடி விபத்தில் உயிரிழந்த குடும்பத்தினருக்கு முதல்வரின் நிவாரண நிதி