பர்வதமலை அடிப்படை வசதிகள் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் ஆய்வு

பர்வதமலை அடிப்படை வசதிகள் குறித்து திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் சிஎன்.அண்ணாதுரை ஆய்வு செய்தார்.

HIGHLIGHTS

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
பர்வதமலை அடிப்படை வசதிகள் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் ஆய்வு
X

பர்வதமலையில் ஆய்வு மேற்கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் சி.என்.அண்ணாதுரை.

பர்வதமலை கடல் மட்டத்திலிருந்து சுமார் 4500 அடி உயரம் கொண்டது. திருவண்ணாமலையைவிட இந்த மலை உயரம். திருவண்ணாமலையை கிரிவலம் வரும் தூரம் 14 கிலோமீட்டர். ஆனால், பர்வதமலை கிரிவலப் பாதையின் தூரம் 26 கிலோமீட்டர்.

இந்த மலையின் மீது சுமார் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த மல்லிகாஜூர்னேஸ்வரர் சுவாமி சிவன் கோயில் அமைந்துள்ளது, இங்கு வரும் பக்தர்களுக்கும் அபிஷேகம் செய்வதற்கும் தண்ணீர்வசதி, சாலைவசதி, விளக்குவசதி போன்ற அடிப்படை வசதிகள் அமைத்து தர கோரிக்கை வைத்திருந்தனர்.

மேலும், மலைக்குச் செல்லும் பாதைகளில் ஆபத்தான இடங்களில் கம்பி வலையினால் பாதுகாப்பு செய்யப்பட்டிருப்பதும் வலுவான கடப்பாரை பிடித்துக் கொண்டு செல்ல வசதி இருப்பதால் பக்தர்கள் தற்போது சென்று வருகின்றனர்.

இந்நிலையில், பர்வதமலை அடிப்படை வசதிகள் குறித்து திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் சி.என்.அண்ணாதுரை ஆய்வு செய்தார். உடன் கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர் பெசுதி.சரவணன். நெடுஞ்சாலை துறையினர், வருவாய் அலுவலர்கள் சென்றனர்.

அப்பகுதியை ஆய்வு செய்தபோது இதற்கு மாற்றாக வயதானவர்களும் செல்லும் வகையில் பாதை அமைக்க முடியுமா என நெடுஞ்சாலைத்துறை பொறியாளர்களிடம் வழிவகை உள்ளதா என கண்டறியுமாறும் சி.என்.அண்ணாதுரை கேட்டுக்கொண்டுள்ளார்.

Updated On: 22 Aug 2021 1:01 PM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    காஞ்சிபுரம் வெடிவிபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு ரூ. 3 லட்சம்...
  2. திருச்சிராப்பள்ளி மாநகர்
    உலக தண்ணீர் தினத்தையொட்டி திருச்சியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி
  3. லைஃப்ஸ்டைல்
    குழந்தைகளுக்கு ஆரோக்கியம் தரும் சத்து மாவு: காய்கறி, பழங்களில்...
  4. புதுக்கோட்டை
    உலக தண்ணீர் நாளை முன்னிட்டு சிறப்பு கிராம சபைக்கூட்டம்
  5. தேனி
    தமிழ் மொழி ஆர்வலர்கள் கவனிப்பார்களா?. இணையத்தில் பின்தங்கிய தமிழ்...
  6. சேலம் மாநகர்
    தெலுங்கு வருட பிறப்பையொட்டி மாதேஸ்வரன் மலையில் தேரோட்ட நிகழ்ச்சி ...
  7. மேலூர்
    மணல் கடத்தல் வழக்கை துறை ரீதியாக விசாரிக்க நீதிமன்றம் உத்தரவு
  8. குமாரபாளையம்
    தட்டான்குட்டை குப்பாண்டபாளையம் ஊராட்சி கிராமசபா கூட்டம்
  9. திருச்சிராப்பள்ளி மாநகர்
    பெண் போலீசாரின் சைக்கிள் பேரணிக்கு திருச்சியில் வரவேற்பு
  10. கல்வி
    JKKN பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் முன்னாள் மாணவர்...