தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை விற்பனை செய்த நபர் கைது

கலசபாக்கம் அருகே தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை விற்பனை செய்த நபர் கைது செய்யப்பட்டு குட்கா பொருட்கள் பறிமுதல்.

HIGHLIGHTS

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை விற்பனை செய்த நபர் கைது
X

திருவண்ணாமலை மாவட்டம் போளுர் துணை காவல் கண்காணிப்பாளர் தலைமையில் தனிப்படை காவலர்கள் நடத்திய தேடுதல் வேட்டையில் கலசபாக்கம் அருகே கீழ்பாலூர் கிராமத்தில் துரை என்பவர் அவரது தேனீர் கடையில் தடைசெய்யப்பட்ட குட்கா பொருட்களை மறைத்து வைத்து விற்பனை செய்தது தெரிய வந்தது.

அவர் மீது கடலாடி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். மேலும் அவரிடமிருந்து மொத்தம் ரூபாய் 23400 மதிப்பிலான குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

Updated On: 11 Dec 2021 11:28 AM GMT

Related News

Latest News

  1. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்ட நிலவரம்
  2. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  3. லைஃப்ஸ்டைல்
    oregano meaning in tamil: ஆரோக்கியத்தை அள்ளித்தரும் ஆர்கனோ இலைகள்
  4. டாக்டர் சார்
    அம்மாடியோவ்! பெருஞ்சீரகத்தில் இத்தனை மருத்துவக் குணங்களா?
  5. சினிமா
    அஜித்குமார் 62... கோபமாக பதிலளித்த விக்னேஷ் சிவன்!
  6. தொழில்நுட்பம்
    36 செயற்கைக்கோள்களுடன் மிகப்பெரிய LVM3 ராக்கெட்டை விண்ணில் செலுத்திய...
  7. இராசிபுரம்
    ராசிபுரம் அருகே பன்றிகளுக்கு வைரஸ் பாதிப்பு, அச்சப்பட வேண்டாம்:...
  8. தமிழ்நாடு
    சக்தியா.. அறிவியலா..? சூறைக்காற்றில் சாய்ந்த மரம் தானாக எழுந்து நின்ற...
  9. விழுப்புரம்
    விக்கிரவாண்டி கடைவீதியில் 12 மணி நேர மின் நிறுத்தம்: வியாபாரிகள்...
  10. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்