/* */

தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை விற்பனை செய்த நபர் கைது

கலசபாக்கம் அருகே தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை விற்பனை செய்த நபர் கைது செய்யப்பட்டு குட்கா பொருட்கள் பறிமுதல்.

HIGHLIGHTS

தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை விற்பனை செய்த நபர் கைது
X

திருவண்ணாமலை மாவட்டம் போளுர் துணை காவல் கண்காணிப்பாளர் தலைமையில் தனிப்படை காவலர்கள் நடத்திய தேடுதல் வேட்டையில் கலசபாக்கம் அருகே கீழ்பாலூர் கிராமத்தில் துரை என்பவர் அவரது தேனீர் கடையில் தடைசெய்யப்பட்ட குட்கா பொருட்களை மறைத்து வைத்து விற்பனை செய்தது தெரிய வந்தது.

அவர் மீது கடலாடி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். மேலும் அவரிடமிருந்து மொத்தம் ரூபாய் 23400 மதிப்பிலான குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

Updated On: 11 Dec 2021 11:28 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    விறுவிறு விலையேற்றம் தங்கமே.... தங்கம்...!
  2. தமிழ்நாடு
    பொறியியல் சேர்க்கை எப்போது விண்ணப்பிக்கலாம்?
  3. லைஃப்ஸ்டைல்
    35 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கான எடை இழப்பு சாத்தியமா?
  4. கோவை மாநகர்
    வடவள்ளியில் கோவில் நகைகளை திருடிய அர்ச்சகர் கைது
  5. லைஃப்ஸ்டைல்
    தன்மானம் சீண்டப்பட்டால் பூனை கூட புலியாகும்..!
  6. காஞ்சிபுரம்
    வெள்ளித் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்த ஸ்ரீ...
  7. தொழில்நுட்பம்
    சென்ஹெய்சர் மொமென்டம் ட்ரூ வயர்லெஸ் 4: இந்தியாவில் விலை அறிமுகம்!
  8. லைஃப்ஸ்டைல்
    எது உங்களுக்கான வாழ்க்கை என்பதை நீங்களே தீர்மானிங்க..!
  9. தொழில்நுட்பம்
    OnePlus 13 குறித்து தெரிந்துகொள்வோமா?
  10. லைஃப்ஸ்டைல்
    எள்ளு உருண்டையில் இவ்வளவு நன்மைகள் இருக்குதா?