ஜவ்வாதுமலை பகுதியில் மக்களைத் தேடி மருத்துவம் சேவை துவக்கம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
ஜவ்வாதுமலை பகுதியில்  மக்களைத் தேடி மருத்துவம் சேவை துவக்கம்
X

திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாது மலை ஜமுனாமரத்தூர், பகுதியில் இன்று கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் பெ.சு.தி.சரவணன் ஜமுனாமரத்தூர் பஸ் நிலையத்தில் நடைபெற்ற ஜவ்வாதுமலை மக்களுக்காக மக்களைத் தேடி மருத்துவம் சேவையை துவக்கி வைத்து மற்றும் அதற்கான வாகனத்தையும் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் ஜவ்வாது மலை வடக்கு ஒன்றிய செயலாளர் ப.கேசவன் ஜமுனாமரத்தூர் வட்டாட்சியர் ரமேஷ். ஜமுனாமரத்தூர் வட்டார மருத்துவர் ராமநாதன். சுகாதார ஆய்வாளர் தனசேகரன். மற்றும் அரசு அலுவலர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Updated On: 21 Oct 2021 2:06 PM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    காஞ்சிபுரம் வெடிவிபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு ரூ. 3 லட்சம்...
  2. திருச்சிராப்பள்ளி மாநகர்
    உலக தண்ணீர் தினத்தையொட்டி திருச்சியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி
  3. லைஃப்ஸ்டைல்
    குழந்தைகளுக்கு ஆரோக்கியம் தரும் சத்து மாவு: காய்கறி, பழங்களில்...
  4. புதுக்கோட்டை
    உலக தண்ணீர் நாளை முன்னிட்டு சிறப்பு கிராம சபைக்கூட்டம்
  5. தேனி
    தமிழ் மொழி ஆர்வலர்கள் கவனிப்பார்களா?. இணையத்தில் பின்தங்கிய தமிழ்...
  6. சேலம் மாநகர்
    தெலுங்கு வருட பிறப்பையொட்டி மாதேஸ்வரன் மலையில் தேரோட்ட நிகழ்ச்சி ...
  7. மேலூர்
    மணல் கடத்தல் வழக்கை துறை ரீதியாக விசாரிக்க நீதிமன்றம் உத்தரவு
  8. குமாரபாளையம்
    தட்டான்குட்டை குப்பாண்டபாளையம் ஊராட்சி கிராமசபா கூட்டம்
  9. திருச்சிராப்பள்ளி மாநகர்
    பெண் போலீசாரின் சைக்கிள் பேரணிக்கு திருச்சியில் வரவேற்பு
  10. கல்வி
    JKKN பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் முன்னாள் மாணவர்...