கலசப்பாக்கம் அரசு மருத்துவமனையில் 100 படுக்கை வசதி செய்து தர நடவடிக்கை

கலசப்பாக்கம் அரசு மருத்துவமனையில் 100 படுக்கை வசதி செய்து தர நடவடிக்கை எடுக்கப்படும் என, சட்டமன்ற உறுப்பினர் தகவல்.

HIGHLIGHTS

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
கலசப்பாக்கம் அரசு மருத்துவமனையில் 100 படுக்கை வசதி செய்து தர நடவடிக்கை
X

திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சட்டமன்ற உறுப்பினர் சரவணன் ஆய்வு மேற்கொண்டார். அப்போது நோயாளிகளுக்கு செய்து தரப்படும் அடிப்படை வசதிகள் குறித்து கேட்டறிந்தார். மருத்துவமனைக்கு சுற்றுச்சுவர் அமைத்து தர வேண்டும், மருத்துவமனை எதிரே சிமெண்ட் தளம் அமைத்து தர வேண்டும் என மருத்துவர் சவுத்ரி, எம்எல்ஏ-விடம் கோரிக்கை வைத்தார்.

இது குறித்து எம்எல்ஏ கூறுகையில், கலசபாக்கம் அரசு மருத்துவமனைக்கு தேவையான வசதிகளை செய்து தர வேண்டும் என தமிழக முதல்வர் மற்றும் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆகியோரிடம் கோரிக்கை வைத்துள்ளேன், விரைவில் 100 படுக்கை வசதிகள் செய்து தரப்பட உள்ளது. அனைத்து கோரிக்கைகளும் படிப்படியாக நிறைவேற்றப்படும் என்றார். நிகழ்ச்சியில் மருத்துவர்கள், மாவட்ட அறங்காவலர் குழு உறுப்பினர் சிவக்குமார் , மாவட்ட கவுன்சிலர் சுப்பிரமணியம் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

Updated On: 28 Feb 2022 6:54 AM GMT

Related News

Latest News

  1. சினிமா
    ஆபத்தான நிலையில் ஈஸ்வரி... கண்டுகொள்ளாத குணசேகரன்!
  2. டாக்டர் சார்
    இடம் மாறிய கர்ப்பம் என்றால் என்ன? உங்களுக்கு
  3. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் 10 ஜோடிகளுக்கு சீர் வரிசையுடன் திருமணம் நடத்தி வைத்த...
  4. உலகம்
    போர் தொடங்கிய பின் முதல் முறை: உக்ரைன் சென்றார் ரஷிய அதிபர் புடின்
  5. காஞ்சிபுரம்
    புவனகிரி அம்மன் கோயிலை அறநிலையத்துறையுடன் இணைக்க குடும்பத்துடன்...
  6. தமிழ்நாடு
    யாருக்கெல்லாம் மாதம் ரூ.1000. கிடைக்கும்? கசிந்த தகவல்
  7. சினிமா
    யார் அந்த கீ? அசோக் செல்வனின் காதல் மனைவியாகும் நடிகை!
  8. சினிமா
    ரஜினி நிராகரித்த கதையில் இணையும் சிம்பு - கமல்ஹாசன்!
  9. சினிமா
    திரிஷ்யம் 3 - ஒரே நேரத்தில் அனைத்து மொழிகளிலும் ரிலீஸ்?
  10. குமாரபாளையம்
    மெகா ஜவுளி பூங்கா, இலவச மின்சாரம்: அரசுக்கு விசைத்தறி சம்மேளன தலைவர்...