/* */

வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் கலசபாக்கம் நெசவாளர்கள்

திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் பகுதியில் வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் நெசவாளர்களின் கண்ணீரை துடைக்குமா தமிழக அரசு?

HIGHLIGHTS

வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் கலசபாக்கம் நெசவாளர்கள்
X

வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் கலசபாக்கம் நெசவாளர்கள்

திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் பகுதியில் சுமார் 3000 நெசவாளர் குடும்பங்கள் வசித்து வருகின்றார்கள். கொரோனா தொற்று ஊரடங்கு காரணமாக நெசவாளர்கள் வேலைகள் எதுவுமின்றி, தங்கள் வாழ்வாதாரத்தை இழந்த நிலையில் மிகுந்த சிரமப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். அன்றாட வாழ்க்கைத் தேவைக்கு மிகவும் கஷ்டத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

தமிழக அரசு தங்களுக்கு நிவாரணம் அளித்து தங்கள் குடும்பங்களை காத்திட உதவி செய்ய வேண்டுமென கோரிக்கை மனுவாக முதல்வருக்கு அனுப்பி வைத்துள்ளனர். தங்களுடைய வாழ்வாதாரத்திற்கு தமிழக அரசு உதவி செய்ய வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளனர். தமிழக அரசு செவிசாய்க்குமா?

Updated On: 3 July 2021 8:34 AM GMT

Related News

Latest News

  1. சினிமா
    ஹாட்ஸ்பாட் படம் எப்படி இருக்கு?
  2. அவினாசி
    கருவலூா் மாரியம்மன் கோவில் தேரோட்டம்; பக்தா்கள் பரவசம்
  3. திருப்பூர்
    ஆசிரியா்களுக்கு அவா்கள் வசிக்கும் பகுதிகளில் தோ்தல் பணி வழங்க ...
  4. திருப்பூர்
    ஆனைமலையாறு - நல்லாறு திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தல்
  5. திருப்பூர்
    திருப்பூா் மக்களவைத் தொகுதிக்கு தோ்தல் பாா்வையாளா்கள் நியமனம்
  6. அரசியல்
    பெரம்பலூர் தொகுதி திமுக வேட்பாளர் அருண்நேரு பிரச்சாரம் நாளை எங்கு?
  7. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் வெப்பநிலை உயர்வால் ஆபத்து: மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை
  8. சினிமா
    கா படம் எப்படி இருக்கு?
  9. மதுரை
    ஐந்து ஆண்டுகளில் 10 மடங்கு உயர்ந்த மார்க்சிஸ்ட் வேட்பாளர் வெங்கடேசனின்...
  10. சிதம்பரம்
    குண்டுமணி தங்கம் கிடையாதாம்: திருமாவளவன் பிரமாண பத்திரத்தில் தகவல்