/* */

பள்ளிகள் திறப்பு: அரசுப்பள்ளிகளில் கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் ஆய்வு

பள்ளிகள் திறக்கவுள்ள நிலையில், அரசுப்பள்ளிகளில் அடிப்படை வசதிகள் குறித்து கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் ஆய்வு மேற்கொண்டார்

HIGHLIGHTS

பள்ளிகள் திறப்பு: அரசுப்பள்ளிகளில் கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் ஆய்வு
X

கொரோனா கட்டுப்பாடு காரணமாக கடந்த ஒன்றரை ஆண்டுகளாக மூடப்பட்டுள்ள பள்ளிகள் வருகின்ற ஒன்றாம் தேதி முதல் திறக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. பள்ளிகள் திறப்பதற்கு முன்பாக அங்கு உள்ள அடிப்படை வசதிகள் குறித்து கல்வித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.

இந்நிலையில் காலூர் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் சரவணன் ஆய்வு செய்த போது சேதமடைந்த பள்ளிக் கட்டிடங்களை சீரமைக்க வேண்டும் என்று பெற்றோர்கள் கோரிக்கை விடுத்தனர். இது தொடர்பாக உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு வட்டாட்சியர் ஜெகதீசனிடம். இந்த ஆய்வின்போது ஒன்றியக் குழுத் தலைவர் அன்பரசி, பிடிஓக்கள், கல்வித்துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.

Updated On: 18 Oct 2021 8:07 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    வங்கிகளில் மினிமம் பேலன்ஸ்; மே 1 முதல் புது ரூல்ஸ்
  2. கிணத்துக்கடவு
    உயர்ரக போதை பொருளை விற்பனைக்கு வைத்திருந்த நபர் கைது
  3. மேட்டுப்பாளையம்
    கோவை அருகே தீ விபத்தில் 52 குடிசைகள் எரிந்து சேதம்
  4. தமிழ்நாடு
    பாதாளச் சாக்கடை சுத்தப்படுத்தும் நடைமுறை! தமிழக அரசுக்கு உயர்...
  5. தேனி
    வன விலங்கு கணக்கெடுப்புக்குச் சென்ற வனத்துறையினரை முட்டி தூக்கிய...
  6. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கனுமா?
  7. லைஃப்ஸ்டைல்
    இருமனம் இணைந்து ஒரு மனமான திருமணம்..! அன்பூ தொடுத்த மாலை..!
  8. நாமக்கல்
    பாலியல் வழக்கில் 2 பேருக்கு தலா 40 ஆண்டுகள் சிறை: நாமக்கல் கோர்ட்டில்...
  9. தமிழ்நாடு
    முதுநிலை சேர்க்கைக்கான கடைசி தேதி செய்தி தவறு: புதுச்சேரி...
  10. இந்தியா
    அரசு பங்கு பத்திரங்கள் ஏலம்: மத்திய அரசு அறிவிப்பு