பள்ளிகள் திறப்பு: அரசுப்பள்ளிகளில் கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் ஆய்வு

பள்ளிகள் திறக்கவுள்ள நிலையில், அரசுப்பள்ளிகளில் அடிப்படை வசதிகள் குறித்து கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் ஆய்வு மேற்கொண்டார்

HIGHLIGHTS

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
பள்ளிகள் திறப்பு: அரசுப்பள்ளிகளில் கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் ஆய்வு
X

கொரோனா கட்டுப்பாடு காரணமாக கடந்த ஒன்றரை ஆண்டுகளாக மூடப்பட்டுள்ள பள்ளிகள் வருகின்ற ஒன்றாம் தேதி முதல் திறக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. பள்ளிகள் திறப்பதற்கு முன்பாக அங்கு உள்ள அடிப்படை வசதிகள் குறித்து கல்வித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.

இந்நிலையில் காலூர் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் சரவணன் ஆய்வு செய்த போது சேதமடைந்த பள்ளிக் கட்டிடங்களை சீரமைக்க வேண்டும் என்று பெற்றோர்கள் கோரிக்கை விடுத்தனர். இது தொடர்பாக உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு வட்டாட்சியர் ஜெகதீசனிடம். இந்த ஆய்வின்போது ஒன்றியக் குழுத் தலைவர் அன்பரசி, பிடிஓக்கள், கல்வித்துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.

Updated On: 18 Oct 2021 8:07 AM GMT

Related News

Latest News

  1. தஞ்சாவூர்
    உலக தண்ணீர் நாள் சிறப்பு கிராம சபைக்கூட்டம்: தஞ்சை மாவட்ட ஆட்சியர்...
  2. தமிழ்நாடு
    காஞ்சிபுரம் வெடிவிபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு ரூ. 3 லட்சம்...
  3. திருச்சிராப்பள்ளி மாநகர்
    உலக தண்ணீர் தினத்தையொட்டி திருச்சியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி
  4. லைஃப்ஸ்டைல்
    குழந்தைகளுக்கு ஆரோக்கியம் தரும் சத்து மாவு: காய்கறி, பழங்களில்...
  5. புதுக்கோட்டை
    உலக தண்ணீர் நாளை முன்னிட்டு சிறப்பு கிராம சபைக்கூட்டம்
  6. தேனி
    தமிழ் மொழி ஆர்வலர்கள் கவனிப்பார்களா?. இணையத்தில் பின்தங்கிய தமிழ்...
  7. சேலம் மாநகர்
    தெலுங்கு வருட பிறப்பையொட்டி மாதேஸ்வரன் மலையில் தேரோட்ட நிகழ்ச்சி ...
  8. மேலூர்
    மணல் கடத்தல் வழக்கை துறை ரீதியாக விசாரிக்க நீதிமன்றம் உத்தரவு
  9. குமாரபாளையம்
    தட்டான்குட்டை குப்பாண்டபாளையம் ஊராட்சி கிராமசபா கூட்டம்
  10. திருச்சிராப்பள்ளி மாநகர்
    பெண் போலீசாரின் சைக்கிள் பேரணிக்கு திருச்சியில் வரவேற்பு