பர்வதமலை: கிரிவலம் செல்லவும், மலை மீது ஏறவும் அறநிலையத்துறை தடை

பர்வதமலை கிரிவலம் செல்லவும், மலை மீது ஏறி சென்று சுவாமி தரிசனம் செய்யவும் அறநிலையத்துறை தடை விதித்துள்ளது

HIGHLIGHTS

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
பர்வதமலை: கிரிவலம் செல்லவும், மலை மீது ஏறவும் அறநிலையத்துறை தடை
X

திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் அடுத்த தென்மகாதேவ மங்கலம் பகுதியில் உள்ள பர்வதமலையில், 4,560 அடி உயர மலை உச்சியில் பிரம்மராம்பிகை சமேத மல்லிகார்ஜூனேஸ்வரர் கோவில் உள்ளது. மலையை, மார்கழி மாத பிறப்பை முன்னிட்டு, ஆயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்வர். மேலும், மலையடிவாரத்தில் கோவில் மாதிமங்கலம் பகுதியில் உள்ள, கரைகண்டீஸ்வரர் கோவிலில் தனுர் மாத உற்சவம் நடப்பது வழக்கம்.

இந்நிலையில், கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் விதமாக பர்வதமலை கிரிவலம் செல்லவும், மலை மீது ஏறி சென்று சுவாமி தரிசனம் செய்யவும் அறநிலையத்துறை தடை விதித்துள்ளது. கரைகண்டீஸ்வரர் கோவிலில், சுவாமி மாட வீதி வலம் வரும். பக்தர்கள் சுவாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவர் என, அறிவிக்கப்பட்டுள்ளது.

Updated On: 13 Dec 2021 7:05 AM GMT

Related News

Latest News

  1. சினிமா
    மேக்கிங் வீடியோ வெளியிட்ட லியோ படக்குழு
  2. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு குறித்த பயிலரங்கம்
  3. தமிழ்நாடு
    ராமேஸ்வரம் கோவிலில் உள்ள ஓலைச்சுவடிகளை காட்சிப்படுத்த கோரிக்கை
  4. தமிழ்நாடு
    அவசரமாக அமித்ஷாவை சந்தித்த அண்ணாமலை: தமிழக அரசியலில் புது குழப்பம்?
  5. உடுமலைப்பேட்டை
    அணைகள் கட்ட நிதி ஒதுக்காத தமிழக அரசு; பட்ஜெட் அறிவிப்பில் விவசாயிகள்...
  6. லைஃப்ஸ்டைல்
    வீட்டை அலங்கரிக்கும் பொம்மைகள்: பராமரிப்பது எப்படி என்பது தெரியுமா?
  7. தாராபுரம்
    தாராபுரம்; திருமண நாளில், மணப்பெண் ‘எஸ்கேப்’
  8. திருப்பூர்
    திருப்பூர்; ரேஷன் கடைகளில், 5 கிலோ கேஸ் சிலிண்டர் வினியோகம்
  9. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி மாவட்ட ஏரி, குளங்களில் சவுடு மணல் அள்ளுவதற்கு அனுமதி
  10. காஞ்சிபுரம்
    வெடி விபத்தில் உயிரிழந்த குடும்பத்தினருக்கு முதல்வரின் நிவாரண நிதி