/* */

அருணை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சார்பில் இலவச மருத்துவ முகாம்

அருணை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சார்பில் காஞ்சி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது

HIGHLIGHTS

அருணை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சார்பில் இலவச மருத்துவ முகாம்
X

அருணை மருத்துவக் கல்லூரி சார்பில் நடைபெற்ற இலவச மருத்துவ முகாமை கலெக்டர் முருகேஷ் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்

திருவண்ணாமலை மாவட்டம் காஞ்சி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் அருணை மருத்துவக் கல்லூரி சார்பில் இன்று நடைபெற்ற இலவச மருத்துவ முகாமை மாவட்ட ஆட்சியர் முருகேஷ் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்து பொதுமக்களுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை குறித்த ஆய்வு மேற்கொண்டார். இலவச மருத்துவ முகாமை பொதுமக்கள் அனைவரும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்

அருமை மருத்துவ கல்லூரி மருத்துவமனை சார்பில் இன்று நடைபெற்ற இலவச மருத்துவ முகாமில் பொதுமக்களுக்கு பொது மருத்துவம், கண் மருத்துவம், காது, மூக்கு, தொண்டை மருத்துவம், பல் மருத்துவம் உள்ளிட்ட மருத்துவ சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு இலவச மருந்துகள் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் அருணை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை இயக்குனர் மருத்துவர் கம்பன், கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் சரவணன், அருணை மருத்துவக்கல்லூரி மருத்துவர்கள் உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Updated On: 24 July 2021 4:14 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    தேர்தல் பரப்புரையில் மயங்கி விழுந்த மத்திய அமைச்சர் நிதின் கட்கரி
  2. மதுரை
    மதுரை சித்திரை திருவிழா: மண்டூக முனிவருக்கு சாப விமோசனம்!
  3. தமிழ்நாடு
    மாபெரும் இழப்பில் இருந்து மீண்டு வருவது எப்படி என பாடம் எடுக்கும்...
  4. இந்தியா
    67 தரமற்ற மருந்துகள் ஆய்வில் கண்டுபிடிப்பு..!
  5. ஆன்மீகம்
    தந்தைக்கு மந்திரம் சொன்ன ஞானப்பண்டிதா எமக்கருள்வாய்..!
  6. விளையாட்டு
    சர்வதேச கிரிக்கெட்டில் 39 முறை தவறான அவுட்டால் வெளியேறிய சச்சின்
  7. இந்தியா
    இவிஎம், விவிபாட் இயந்திரங்கள் விவகாரம்: உச்சநீதிமன்ற தீர்ப்பு...
  8. தமிழ்நாடு
    அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு நிபந்தனை முன் ஜாமீன்
  9. தமிழ்நாடு
    உடல் பருமனைக் குறைக்கும் சிகிச்சையின்போது இளைஞர் உயிரிழப்பு
  10. கோயம்புத்தூர்
    கொளுத்தும் கோடை வெயில், தவிக்கும் கோவை மக்கள்