ஜமுனாமரத்தூரில் பள்ளத்தில் வேன் கவிழ்ந்து 4 பேர் காயம்

ஜமுனாமரத்தூரில் பள்ளத்தில் வேன் கவிழ்ந்து 4 போ் காயம் அடைந்தனர்.

HIGHLIGHTS

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
ஜமுனாமரத்தூரில் பள்ளத்தில் வேன் கவிழ்ந்து 4 பேர் காயம்
X

5 அடி ஆழமுள்ள பள்ளத்தில் கவிழ்ந்தத வேன்.

புதுச்சேரியில் இருந்து வேனில் 26 பேர் சுற்றுலாவிற்கு திருவண்ணாமலை மாவட்டம் ஜமுனாமரத்தூர் மலைக்கு வந்தனர்.

பற்றைக்காடு கிராமம் அருகில் வந்தபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த மின்கம்பத்தில் மோதி அருகில் இருந்த 5 அடி ஆழமுள்ள பள்ளத்தில் வேன் கவிழ்ந்தது. இதில், 4 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டது. மற்றவர்கள் எந்தவித காயமின்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

இதுபற்றி தகவல் அறிந்ததும் ஜமுனாமரத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று காயம் அடைந்த 4 பேரை மீட்டு சிகிச்சைக்காக ஜமுனாமரத்தூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 2 April 2022 1:50 PM GMT

Related News

Latest News

  1. சினிமா
    ஜெயிலர் படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்கள்!
  2. சேலம்
    சேலம் மக்கள் குறைதீர் கூட்டத்தில் 19 மாற்றுத்திறனாளிகளுக்கு நலதிட்ட...
  3. கள்ளக்குறிச்சி
    கள்ளக்குறிச்சியில் கொட்டித்தீர்த்த ஆலங்கட்டி மழை: பொதுமக்கள்
  4. காஞ்சிபுரம்
    சிறுமியை ஏமாற்றி திருமணம் செய்தவருக்கு ஏழாண்டு கடுங்காவல்; ரூ.5000...
  5. காஞ்சிபுரம்
    மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் 345 மனுக்கள் அளிப்பு
  6. சினிமா
    ஆபத்தான நிலையில் ஈஸ்வரி... கண்டுகொள்ளாத குணசேகரன்!
  7. டாக்டர் சார்
    இடம் மாறிய கர்ப்பம் என்றால் என்ன? உங்களுக்கு
  8. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் 10 ஜோடிகளுக்கு சீர் வரிசையுடன் திருமணம் நடத்தி வைத்த...
  9. உலகம்
    போர் தொடங்கிய பின் முதல் முறை: உக்ரைன் சென்றார் ரஷிய அதிபர் புடின்
  10. காஞ்சிபுரம்
    புவனகிரி அம்மன் கோயிலை அறநிலையத்துறையுடன் இணைக்க குடும்பத்துடன்...