/* */

ஜமுனாமரத்தூரில் பள்ளத்தில் வேன் கவிழ்ந்து 4 பேர் காயம்

ஜமுனாமரத்தூரில் பள்ளத்தில் வேன் கவிழ்ந்து 4 போ் காயம் அடைந்தனர்.

HIGHLIGHTS

ஜமுனாமரத்தூரில் பள்ளத்தில் வேன் கவிழ்ந்து 4 பேர் காயம்
X

5 அடி ஆழமுள்ள பள்ளத்தில் கவிழ்ந்தத வேன்.

புதுச்சேரியில் இருந்து வேனில் 26 பேர் சுற்றுலாவிற்கு திருவண்ணாமலை மாவட்டம் ஜமுனாமரத்தூர் மலைக்கு வந்தனர்.

பற்றைக்காடு கிராமம் அருகில் வந்தபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த மின்கம்பத்தில் மோதி அருகில் இருந்த 5 அடி ஆழமுள்ள பள்ளத்தில் வேன் கவிழ்ந்தது. இதில், 4 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டது. மற்றவர்கள் எந்தவித காயமின்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

இதுபற்றி தகவல் அறிந்ததும் ஜமுனாமரத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று காயம் அடைந்த 4 பேரை மீட்டு சிகிச்சைக்காக ஜமுனாமரத்தூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 2 April 2022 1:50 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    தேர்தல் பரப்புரையில் மயங்கி விழுந்த மத்திய அமைச்சர் நிதின் கட்கரி
  2. மதுரை
    மதுரை சித்திரை திருவிழா: மண்டூக முனிவருக்கு சாப விமோசனம்!
  3. தமிழ்நாடு
    மாபெரும் இழப்பில் இருந்து மீண்டு வருவது எப்படி என பாடம் எடுக்கும்...
  4. இந்தியா
    67 தரமற்ற மருந்துகள் ஆய்வில் கண்டுபிடிப்பு..!
  5. ஆன்மீகம்
    தந்தைக்கு மந்திரம் சொன்ன ஞானப்பண்டிதா எமக்கருள்வாய்..!
  6. விளையாட்டு
    சர்வதேச கிரிக்கெட்டில் 39 முறை தவறான அவுட்டால் வெளியேறிய சச்சின்
  7. இந்தியா
    இவிஎம், விவிபாட் இயந்திரங்கள் விவகாரம்: உச்சநீதிமன்ற தீர்ப்பு...
  8. தமிழ்நாடு
    அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு நிபந்தனை முன் ஜாமீன்
  9. தமிழ்நாடு
    உடல் பருமனைக் குறைக்கும் சிகிச்சையின்போது இளைஞர் உயிரிழப்பு
  10. கோயம்புத்தூர்
    கொளுத்தும் கோடை வெயில், தவிக்கும் கோவை மக்கள்