/* */

ஜமுனாமரத்தூர் கோலப்பன் ஏரியில் பேரிடர் கால விழிப்புணர்வு ஒத்திகை

ஜமுனாமரத்தூர் கோலப்பன் ஏரியில் பருவமழையை முன்னிட்டு முன்னெச்சரிகை நடவடிக்கையாக பேரிடர் மீட்பு விழிப்புணர்வு ஒத்திகை நடைபெற்றது.

HIGHLIGHTS

ஜமுனாமரத்தூர் கோலப்பன் ஏரியில் பேரிடர் கால விழிப்புணர்வு ஒத்திகை
X

கோலப்பன் ஏரியில் நடந்த பேரிடர் மீட்பு விழிப்புணர்வு ஒத்திகை.

திருவண்ணாமலை மாவட்டம், ஜவ்வாதுமலையில் வடகிழக்குப் பருவமழையை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பேரிடர் கால ஒத்திகை மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

கோலப்பன் ஏரியில் நடந்த விழிப்புணர்வு ஒத்திகையில், ஜமுனாமரத்தூர் தீயணைப்பு மற்றும் மீட்புத்துறையினர் வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்பது குறித்து பொதுமக்களுக்கு செய்துகாட்டினர்.

இந்நிகழ்ச்சிக்கு தாசில்தார் ரமேஷ் தலைமை தாங்கினார். துணைத் தாசில்தார் திருவேங்கடம், தீயணைப்பு வீரர்கள், அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர் .

Updated On: 10 Sep 2021 7:25 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    தமிழக கிராம உணவின் சிறப்புகள்
  2. குமாரபாளையம்
    மழை வேண்டி மழைக்கஞ்சி வழங்க பாட்டுப்பாடி அரிசி தானம் பெற்ற பொதுமக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையின் வலிகூட நமக்கான பாடம்தான்..! கற்றுக்கொள்வோம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    மூளையை சுறுசுறுப்பாக்குங்கள்: புத்திசாலித்தனமாக செயல்பட 10 வழிகள்
  5. லைஃப்ஸ்டைல்
    இனிய உறவாக தோழனின் தோள் பாதுகாக்கும்..!
  6. இந்தியா
    5ஜி நெட்வொர்க் ஏஐ பயன்பாட்டில் தானியங்கி சேவை: சி-டாட், ஜோத்பூர் ஐஐடி...
  7. கடையநல்லூர்
    கேரளாவில் பறவை காய்ச்சல்: தமிழக-கேரள எல்லையில் மாவட்ட ஆட்சியர்...
  8. லைஃப்ஸ்டைல்
    கோடையில் கூந்தலுக்கு 'கவசம்'
  9. லைஃப்ஸ்டைல்
    இளம் பெண்களே..உங்கள் சருமம் அழகாக இருக்கணுமா? அவசியம் படீங்க..!
  10. தென்காசி
    கள்ள நோட்டு வழக்கில் 6 நபருக்கு 7 ஆண்டு கடுங்காவல்: நீதிமன்றம் அதிரடி