ரேஷன் கடைகளில் தமிழக சட்டப்பேரவை துணைத்தலைவர் ஆய்வு

ஜமுனாமரத்தூர் பகுதிகளில் ரேஷன் கடைகளில் தமிழக சட்டப்பேரவை துணைத்தலைவர் கு.பிச்சாண்டி இன்று ஆய்வு மேற்கொண்டார்

HIGHLIGHTS

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
ரேஷன் கடைகளில் தமிழக சட்டப்பேரவை துணைத்தலைவர் ஆய்வு
X

ரேஷன் கடைகளில் ஆய்வு மேற்கொண்ட துணை சபாநாயகர் பிச்சாண்டி

ஜமுனாமரத்தூர் பகுதிகளில் உள்ள நியாய விலைக் கடைகளில் தமிழக சட்டப்பேரவை துணைத்தலைவர் கு.பிச்சாண்டி, திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது ரேஷன் கடையில் போதிய உணவு பொருட்கள் இருப்பு உள்ளதா, குடும்ப அட்டைதாரர்களுக்கு முறையாக உணவு பொருட்கள் வழங்கப்படுகிறதா என கடைகளில் வைக்கப்பட்டுள் ஆவணங்களை ஆய்வு செய்தார்.

அப்போது அங்கிருந்த பொதுமக்களிடம் ரேஷன் பொருட்கள் முறையாக வழங்கப்படுகிறதா, பொருட்களில் குறைபாடுகள் உள்ளனவா என கேட்டறிந்தார். இந்த ஆய்வின்போது மாவட்ட விநியோக அலுவலர், கூட்டுறவு நியாய விலை கடை நிர்வாக இயக்குனர் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

Updated On: 21 Oct 2021 1:45 PM GMT

Related News

Latest News

  1. கும்மிடிப்பூண்டி
    பக்தர்கள் வசதிக்காக கட்டப்பட்ட குளியல் கழிவறை கட்டடத்தை சீர் செய்ய...
  2. டாக்டர் சார்
    பெருஞ்சீரகத்தில் கலப்படம்: கண்டறிவது எப்படி? உணவு பாதுகாப்பு அலுவலரின்...
  3. விளாத்திகுளம்
    விளாத்திகுளம் அருகே சூறைக்காற்று: 700க்கும் மேற்பட்ட வாழை மரங்கள்...
  4. சினிமா
    மும்பையில் வீடு வாங்கியுள்ள தமிழ் நடிகர்கள்!
  5. விழுப்புரம்
    காசநோய் குறித்து பொதுமக்களுக்கு ஆட்சியர் அறிவுரை
  6. தென்காசி
    தென்காசி மற்றும் மதுரை வழியாக காசிக்கு சிறப்பு சுற்றுலா ரயில்
  7. தென்காசி
    தென்காசி அரசு மருத்துவமனையில் இடுப்பு எலும்பு மூட்டு மாற்று அறுவை...
  8. தென்காசி
    தென்காசி மாவட்டத்தில், அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  9. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்டத்தில், அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  10. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்