/* */

ரேஷன் கடைகளில் தமிழக சட்டப்பேரவை துணைத்தலைவர் ஆய்வு

ஜமுனாமரத்தூர் பகுதிகளில் ரேஷன் கடைகளில் தமிழக சட்டப்பேரவை துணைத்தலைவர் கு.பிச்சாண்டி இன்று ஆய்வு மேற்கொண்டார்

HIGHLIGHTS

ரேஷன் கடைகளில் தமிழக சட்டப்பேரவை துணைத்தலைவர் ஆய்வு
X

ரேஷன் கடைகளில் ஆய்வு மேற்கொண்ட துணை சபாநாயகர் பிச்சாண்டி

ஜமுனாமரத்தூர் பகுதிகளில் உள்ள நியாய விலைக் கடைகளில் தமிழக சட்டப்பேரவை துணைத்தலைவர் கு.பிச்சாண்டி, திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது ரேஷன் கடையில் போதிய உணவு பொருட்கள் இருப்பு உள்ளதா, குடும்ப அட்டைதாரர்களுக்கு முறையாக உணவு பொருட்கள் வழங்கப்படுகிறதா என கடைகளில் வைக்கப்பட்டுள் ஆவணங்களை ஆய்வு செய்தார்.

அப்போது அங்கிருந்த பொதுமக்களிடம் ரேஷன் பொருட்கள் முறையாக வழங்கப்படுகிறதா, பொருட்களில் குறைபாடுகள் உள்ளனவா என கேட்டறிந்தார். இந்த ஆய்வின்போது மாவட்ட விநியோக அலுவலர், கூட்டுறவு நியாய விலை கடை நிர்வாக இயக்குனர் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

Updated On: 21 Oct 2021 1:45 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ‘எண்ணங்களை லேசாக்கினால், மன அழுத்தம் பஞ்சாய் பறந்து போகும்’
  2. திருமங்கலம்
    வாடிப்பட்டி, சித்தர் பீடத்தில் சித்ரா பௌர்ணமி : இலவச சித்த மருத்துவ...
  3. சோழவந்தான்
    சோழவந்தான் அருகே பள்ளி ஆண்டு விழா..! பாடலாசிரியர் மதன் கார்க்கி...
  4. சோழவந்தான்
    வாடிப்பட்டி, குலசேகரன் கோட்டையில் தேரோட்டம்: பலத்த போலீஸ்...
  5. உலகம்
    மலேரியா, உலகுக்கான ஒரு சவால்..!
  6. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 57 கன அடியாக நீடிப்பு..!
  7. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 69 கன அடியாக அதிகரிப்பு..!
  8. மாதவரம்
    முத்துமாரியம்மன் ஆலயத்தில் சித்ரா பௌர்ணமி விழா..!
  9. இந்தியா
    29 பேர் சுட்டுக் கொலை...!சத்தீஸ்கரில் நடந்தது என்ன?
  10. லைஃப்ஸ்டைல்
    கடும் வெயிலை எதிர்கொள்வது எப்படி? எளிமையான டிப்ஸ்!