ஜவ்வாது மலை ஊராட்சியில் முறைகேடு புகார்: மாவட்ட ஆட்சியரிடம் மனு

ஜவ்வாது மலை ஊராட்சியில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளதாக ஊராட்சி துணைத் தலைவர், வார்டு உறுப்பினர்கள் மாவட்ட ஆட்சியரிடம் புகார்.

HIGHLIGHTS

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
ஜவ்வாது மலை ஊராட்சியில் முறைகேடு புகார்: மாவட்ட ஆட்சியரிடம் மனு
X

திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாது மலை ஊராட்சியில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளதாக ஊராட்சி துணைத் தலைவர், வார்டு உறுப்பினர்கள், மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்தனர்.

அந்த புகாரில் ஊராட்சி மன்ற கூட்டங்கள் எதுவும் நடத்தாமலும், தீர்மானங்கள் இயற்றாமலும், வார்டு உறுப்பினர்களின் ஒப்புதல் பெறாமலும் ஊராட்சி நிதியில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றுள்ளன.

ஜல் ஜீவன் திட்டத்தில் வீடுகளுக்கு குழாய் பதிக்க அந்த வீட்டின் உரிமையாளரே பள்ளம் தோண்ட நிர்ப்பந்திக்கப்படுகின்றனர். மேலும் பதிக்கப்பட்ட குழாய்கள் தரம் குறைந்தவை. ஊராட்சிமன்ற தலைவர் தன்னிச்சையாகச் செயல்படுகிறார் என்று பல்வேறு குற்றச்சாட்டுகளை குறிப்பிட்டிருந்தனர். தகுந்த விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக ஆட்சியர் தெரிவித்தார்.

Updated On: 5 Aug 2021 6:24 AM GMT

Related News

Latest News

  1. ஈரோடு
    பவானி, அந்தியூரில் நீர்வளத்துறை கூடுதல் தலைமை செயலாளர் ஆய்வு
  2. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் மாநகராட்சி கூட்டத்தில் 97 தீர்மானங்கள் ஏகமனதாக
  3. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் அ.தி.மு.க. முன்னாள் செயலாளர் நினைவுதினத்தையொட்டி நல திட்ட...
  4. நாமக்கல்
    நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை 10 பைசா சரிவு :ஒரு முட்டை விலை ரூ....
  5. திருப்பூர்
    திருப்பூரில் 49-வது சர்வதேச அளவிலான நிட் ஃபேர் கண்காட்சி துவக்கம்
  6. தேனி
    சென்னை- பெங்களூரு ஹைப்பர் லுாப் ரயில் ஆய்வு
  7. குமாரபாளையம்
    ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
  8. விழுப்புரம்
    இ- சேவை மையம் தொடங்க வாங்க: ஆட்சியர் தகவல்
  9. தேனி
    19,000 ஊழியர்களை பணி நீக்கம் செய்ய அக்சென்சர் ஐ.டி. நிறுவனம்...
  10. தேனி
    ராகுல்காந்தி தகுதி நீக்கம்...உண்மையில் நடந்தது என்ன?