Begin typing your search above and press return to search.
உண்டு உறைவிடப் பள்ளியில் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆய்வு
ஜமுனாமரத்தூர் வட்டம் அத்திப்பட்டு கிராமத்தில் அமைந்துள்ள உண்டு உறைவிடப் பள்ளியில் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆய்வு
HIGHLIGHTS
திருவண்ணாமலை மாவட்டம் ஜமுனாமரத்தூர் வட்டம் அத்திப்பட்டு கிராமத்தில் ஏகலைவா உண்டு உறைவிடப் பள்ளியில் மாவட்ட ஆட்சித் தலைவர் முருகேஷ் இன்று நேரில் சென்று ஆய்வு செய்தார்.
மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவு மற்றும் வகுப்பறைகளை ஆய்வு மேற்கொண்டார். பின்பு மாணவர்களிடம் கலந்துரையாடினார்.
இந்த ஆய்வின் போது பழங்குடியின நல அலுவலர் இளங்கோ, வட்டாட்சியர் , வட்டார வளர்ச்சி அலுவலர், அரசு துறை உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.