/* */

தென்னை நார் மற்றும் சார்பு தொழில் விழிப்புணர்வு நிகழ்ச்சி

கயிறு வாரியம் சார்பில், தென்னை நார் மற்றும் சார்பு தொழில் விழிப்புணர்வு நிகழ்ச்சி, ஜவ்வாதுமலை ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்டரங்கத்தில் நடைபெற்றது.

HIGHLIGHTS

தென்னை நார் மற்றும் சார்பு தொழில் விழிப்புணர்வு நிகழ்ச்சி
X

ஜவ்வாதுமலை ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்டரங்கத்தில் கயிறு வாரியம் நடத்தும் தென்னை நார் மற்றும் சார்பு தொழில் விழுப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

திருவண்ணாமலை மாவட்டம், ஜவ்வாதுமலை ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்டரங்கத்தில் கயிறு வாரியம் நடத்தும் தென்னை நார் மற்றும் சார்பு தொழில் விழுப்புணர்வு நிகழ்ச்சி, நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சியில் சேர்மேன் ஜவ்வாதுமலை ஒன்றியத்தை சேர்ந்த ஜீவாமூர்த்தி தலைமை வகித்தார்.

பழங்குடியினர் மேம்பாடு குறித்து விரிவுரையாளர்கள் மாரியம்மாள், பா.அன்பழகன் பேசினர். சிறப்பு விருந்தினர்களாக சக்திவேல், பிரகாஷ், இந்தியன் வங்கி மேலாளர் ரவி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதில் தென்னை நார் பொருட்கள் என்னென்ன உற்பத்தி செய்யலாம் என்பதை காண்பித்தார்கள் . இதில் பெண்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பயன் அடைந்தனர்.

Updated On: 24 Feb 2022 12:23 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    பறவைக்காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள்: கோழிப்பண்ணைகளில் ஆட்சியர் ஆய்வு
  2. நாமக்கல்
    ஆதி திராவிடர், பழங்குயினர் மாணவர்களுக்கான ‘என் கல்லூரிக் கனவு’...
  3. நாமக்கல்
    முதியோருக்கு சேவை குறைபாடு: எஸ்பிஐ வங்கி ரூ.1 லட்சம் இழப்பீடு வழங்க...
  4. மதுரை மாநகர்
    மதுரை கோயில்களில் சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம்
  5. திருப்பரங்குன்றம்
    மதுரை அருகே கோயில்களில் மெகா விருந்து
  6. இராஜபாளையம்
    காரியாபட்டி அருகே அய்யனார் ஆலய மகா கும்பாபிஷேகம்
  7. விளையாட்டு
    டி20 இந்திய அணி விக்கெட் கீப்பர் யாரு? சேவாக் யாருக்கு ஆதரவு...
  8. கல்வி
    வெளிநாட்டில் படிக்கணுமா..? கடன் விபரங்களை தெரிஞ்சுக்கங்க..!
  9. லைஃப்ஸ்டைல்
    பெண் சக்தியைப் போற்றும் மேற்கோள்கள்
  10. வீடியோ
    தொடங்குகிறது பாதயாத்திரை Part 2 | அதிரவைக்கும் அதிரடி Plan | Annamalai...