அறுந்து கிடந்த மின் கம்பியில் மிதித்த மக்கள் நல பணியாளர் உயிரிழப்பு

கலசபாக்கம் அருகே அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்த மிதித்த மக்கள் நல பணியாளர் மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

HIGHLIGHTS

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
அறுந்து கிடந்த மின் கம்பியில் மிதித்த  மக்கள் நல பணியாளர்  உயிரிழப்பு
X

திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் அருகே காம்பட்டு பல்ல தெருவை சேர்ந்தவர் சக்கரவர்த்தி (வயது 52), இவர் மக்கள் நல பணியாளராக பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில் இன்று இவர் அதே பகுதியில் உள்ள விவசாய நிலத்திற்கு தண்ணீர் பாய்ச்சுவதற்காக சென்றார். அப்போது நிலத்தில் மின்சார கம்பத்தில் இருந்து ஒரு கம்பி அறுந்து நிலத்தின் வரப்பின் மீது விழுந்து கிடந்தன. அந்த மின் கம்பியில் மின்சாரம் சென்று கொண்டிருந்ததை பார்க்காமல் சக்கரவர்த்தி மின்கம்பியை மிதித்துள்ளார்.

உடனடியாக மின்சாரம் தாக்கி சக்கரவர்த்தி தூக்கி வீசப்பட்டார். இதில் படுகாயம் அடைந்த சக்கரவர்த்தி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இதுகுறித்து தகவல் அறிந்த கலசபாக்கம் போலீசார் சம்பவ இடத்துக்கு நேரில் வந்து சக்கரவர்த்தியின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 3 Aug 2022 7:17 AM GMT

Related News

Latest News

  1. தஞ்சாவூர்
    உலக தண்ணீர் நாள் சிறப்பு கிராம சபைக்கூட்டம்: தஞ்சை மாவட்ட ஆட்சியர்...
  2. தமிழ்நாடு
    காஞ்சிபுரம் வெடிவிபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு ரூ. 3 லட்சம்...
  3. திருச்சிராப்பள்ளி மாநகர்
    உலக தண்ணீர் தினத்தையொட்டி திருச்சியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி
  4. லைஃப்ஸ்டைல்
    குழந்தைகளுக்கு ஆரோக்கியம் தரும் சத்து மாவு: காய்கறி, பழங்களில்...
  5. புதுக்கோட்டை
    உலக தண்ணீர் நாளை முன்னிட்டு சிறப்பு கிராம சபைக்கூட்டம்
  6. தேனி
    தமிழ் மொழி ஆர்வலர்கள் கவனிப்பார்களா?. இணையத்தில் பின்தங்கிய தமிழ்...
  7. சேலம் மாநகர்
    தெலுங்கு வருட பிறப்பையொட்டி மாதேஸ்வரன் மலையில் தேரோட்ட நிகழ்ச்சி ...
  8. மேலூர்
    மணல் கடத்தல் வழக்கை துறை ரீதியாக விசாரிக்க நீதிமன்றம் உத்தரவு
  9. குமாரபாளையம்
    தட்டான்குட்டை குப்பாண்டபாளையம் ஊராட்சி கிராமசபா கூட்டம்
  10. திருச்சிராப்பள்ளி மாநகர்
    பெண் போலீசாரின் சைக்கிள் பேரணிக்கு திருச்சியில் வரவேற்பு