நீரில் மூழ்கி இறந்த குழந்தைகளின் குடும்பத்திற்கு அமைச்சர் நிவாரண நிதி

திருவண்ணாமலை அருகே ஏரியில் மூழ்கி இறந்த மூன்று குழந்தைகளின் குடும்பத்தினருக்கு அமைச்சர் எ.வ.வேலு நிவாரண நிதி வழங்கினார்.

HIGHLIGHTS

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
நீரில் மூழ்கி இறந்த குழந்தைகளின் குடும்பத்திற்கு அமைச்சர் நிவாரண நிதி
X

நீரில் மூழ்கி இறந்த குழந்தைகளின் குடும்பத்திற்கு நிவாரண நிதியை அமைச்சர் எ.வ வேலு வழங்கி ஆறுதல் கூறினார்

திருவண்ணாமலை மாவட்டம் திருவண்ணாமலை வட்டம். சு, கம்பம்பட்டு கிராமத்ததை சேர்ந்த மாபுகான் என்பவரின் மகள்கள் நஸ்ரின் (வயது 14). நசீமா (வயது 14) மற்றும் ஷாகிரா (வயது 12) ஆகியோர் சு கம்பம்பட்டு ஏரிநீரில் எதிர்பாராதவிதாமக மூழ்கி இறந்துவிட்டனர்.

மேற்படி இறந்துவிட்ட நபர்களின் தந்தை மாபுகானுக்கு மாவட்ட ஆட்சித் தலைவரின் நிதியிலிருந்து உடனடி நிவாரண நிதியாக தலா ரூ.. 50,000/-வீதம் இறந்த மூன்று மகள்களுக்கு ரூ.1,50,000/- திற்கான காசோலையினை பொதுபணித்துறை அமைச்சர் எ.வ. வேலு இன்று வழங்கி ஆறுதல் கூறினார் .

மேலும், இத்துயர நிகழ்வு குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் தனிக் கவனத்திற்கு கொண்டு சென்று மேற்படி குடும்பத்தினருக்கு தேவையான அனைத்து உதவிகளையும் அரசு மூலம் விரைவில் நிறைவேற்றிதரப்படும் எனவும் தெரிவித்தார்.

இந்தநிகழ்வின் போது சட்டமன்ற பேரவைதுணைத் தலைவர் கு, பிச்சாண்டி, ஆட்சித் தலைவர் பா. முருகேஷ், கூடுதல் ஆட்சியர் மு. பிரதாப், திருவண்ணாமலை வருவாய் கோட்டாட்சியர் வீ. வெற்றிவேல், அரசு அலுவலர்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

Updated On: 17 Jan 2022 8:37 AM GMT

Related News

Latest News

  1. கும்மிடிப்பூண்டி
    கும்மிடிப்பூண்டி ரயில் நிலையத்தை தரம் உயர்த்த அலுவலர்கள் குழு ஆய்வு
  2. சினிமா
    பல மில்லியன் வியூஸ்கள் பெறுவது எப்படி? இதோ ரீல்ஸ் ஐடியாக்கள்!
  3. பூந்தமல்லி
    இன்ஸ்டாநியூஸ் செய்தி எதிரொலி: பழுதடைந்த அரசு ஆரம்ப சுகாதார நிலையம்...
  4. இந்தியா
    ஏப்ரல் மாதத்தில் 15 நாட்களுக்கு வங்கி விடுமுறை: முழு விபரம்
  5. கோவில்பட்டி
    கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோயிலில் பங்குனி திருவிழா கொடியேற்றத்துடன்...
  6. கும்மிடிப்பூண்டி
    பக்தர்கள் வசதிக்காக கட்டப்பட்ட குளியல் கழிவறை கட்டடத்தை சீர் செய்ய...
  7. டாக்டர் சார்
    பெருஞ்சீரகத்தில் கலப்படம்: கண்டறிவது எப்படி? உணவு பாதுகாப்பு அலுவலரின்...
  8. விளாத்திகுளம்
    விளாத்திகுளம் அருகே சூறைக்காற்று: 700க்கும் மேற்பட்ட வாழை மரங்கள்...
  9. சினிமா
    மும்பையில் வீடு வாங்கியுள்ள தமிழ் நடிகர்கள்!
  10. விழுப்புரம்
    காசநோய் குறித்து பொதுமக்களுக்கு ஆட்சியர் அறிவுரை