Begin typing your search above and press return to search.
திருவண்ணாமலை மாவட்டத்தில் 209 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று 209 பேருக்கு கொரோனா தொற்று உறுதி, 638 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
HIGHLIGHTS
திருவண்ணாமலை மாவட்டத்தில் 11 ம் தேதி மட்டும் புதிதாக 209 பேருக்கு தொற்று உறுதியானது. இன்று 33 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 638 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.