Begin typing your search above and press return to search.
திருவண்ணாமலை மாவட்டத்தில் 19 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
திருவண்ணாமலை மாவட்டத்தில் 19 பேருக்கு கொரோனா தொற்று உறுதி, இன்று ஒருவர் உயிரிழந்தார்.
HIGHLIGHTS
திருவண்ணாமலை மாவட்டத்தில் 17 ம் தேதி மட்டும் புதிதாக 38 பேருக்கு தொற்று உறுதியானது. இன்று 28 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று ஒருவர் உயிரிழந்தார். 212 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.