/* */

வயிற்று வலியால் பூச்சி மருந்து குடித்து தற்கொலை

வயிற்று வலி தாங்க முடியாமல் பூச்சி மருந்து குடித்து தற்கொலை

HIGHLIGHTS

வயிற்று வலியால் பூச்சி மருந்து குடித்து தற்கொலை
X

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அடுத்த அணைக்கவூர் பகுதியை சேர்ந்த வெங்கடேசன் மகன் துலுக்காணம் இவர் கடந்த சில மாதங்களாக வயிற்று வலி காரணமாக அவதிப்பட்டு வந்துள்ளார் இந்த நிலையில் நேற்று வயிற்று வலி அதிகமானதால் வலி தாங்க முடியாமல் பூச்சி மருந்தை சாப்பிட்டு உயிரிழந்ததாக சொல்லப்படுகிறது.

ததகவலறிந்து வந்த போலீஸார் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர் மேலும் இது தற்கொலையா அல்லது வேறு ஏதாவது காரணமா என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 20 April 2021 10:30 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    கங்கை நதி பற்றி இதுவரை தெரியாத உண்மைகள் இங்கே கட்டுரையாக...
  2. ஈரோடு
    புனித வெள்ளியையொட்டி ஈரோட்டில் உள்ள தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை
  3. கல்வி
    அரசியல் நுண்ணறிவு,ஆளுமை நிறைந்த, குந்தவை..!
  4. வழிகாட்டி
    இளைஞர்களை எழுச்சி பெறச் செய்த ஆன்மிக தூதர், விவேகானந்தர்..!
  5. ஆன்மீகம்
    தமிழர் புத்தாண்டு: மரபுகள் மற்றும் விருந்து!
  6. லைஃப்ஸ்டைல்
    ஏழை வீட்டின் மகாராணி..! (சிறுகதை)
  7. வீடியோ
    எந்த கொம்பனாலும் மாத்த முடியாது | | உலகத்துலேயே Modi தான் Top |...
  8. இந்தியா
    காங்கிரஸ் கட்சிக்கு ரூ.1,800 கோடி அபராதம்: வருமானவரித்துறை நோட்டீஸ்
  9. வீடியோ
    🔴LIVE : தயாநிதி மாறனை எதிர்த்து அண்ணாமலை மத்திய சென்னையில் சூறாவளி...
  10. மயிலாடுதுறை
    மயிலாடுதுறை ஏவிசி தன்னாட்சி கல்லூரியில் ஆண்டு விழா கொண்டாட்டம்..!