அரசு பள்ளிகளில் புகையிலை இல்லா கல்வி நிறுவனங்கள் ஸ்டிக்கர் ஒட்டி விழிப்புணர்வு

செய்யாறு அருகே 21 பள்ளிகளில் புகையிலை இல்லா கல்வி நிறுவனங்கள் ஸ்டிக்கர் ஒட்டி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது

HIGHLIGHTS

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
அரசு பள்ளிகளில் புகையிலை இல்லா கல்வி நிறுவனங்கள் ஸ்டிக்கர் ஒட்டி விழிப்புணர்வு
X

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அடுத்த வெம்பாக்கம் தாலுகா அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு உட்பட்ட 21 அரசு பள்ளிகளில் புகையிலை இல்லா கல்வி நிறுவனங்கள் என்று விழிப்புணர்வு ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு உள்ளது.

அதன்படி கல்வி நிறுவனத்தை சுற்றி 300 அடி தூரம் வரை புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்ய கோப்டா 2003. சட்டப்படி தடை செய்யப்பட்டுள்ளது என்ற விளம்பர அறிவிப்பு பலகை பள்ளிகளில் வைக்கப்பட்டுள்ளது.

குத்தனூர் கிராமத்தில் அரசு உயர்நிலைப் பள்ளியில் தலைமையாசிரியர் உதயகுமார் முன்னிலையில் சுகாதார ஆய்வாளர் சம்பத் புகையிலை இல்லா கல்வி நிறுவனம் என்ற விழிப்புணர்வு ஸ்டிக்கர் ஒட்டினார்.

Updated On: 7 Feb 2022 6:29 AM GMT

Related News

Latest News

  1. திருவாடாணை
    மத்திய அரசின் திட்டங்களுக்கு திமுக இனிஷியலை போட்டுக் கொள்கிறது.
  2. திருப்பரங்குன்றம்
    பாஜக. எம்.பி.யைக் கண்டித்து மதுரையில், ஜனநாயக மாதர் சங்கம் ரயில்...
  3. திருவில்லிபுத்தூர்
    சதுரகிரி மகாலிங்கம் மலையில் குவிந்த பக்தர்கள் கூட்டம்
  4. குமாரபாளையம்
    பா.ம.க. சார்பில் தபால் அனுப்பும் போராட்டம்
  5. சோழவந்தான்
    பாலமேடு அருகே தொட்டியச்சி அம்மன் ஆலயத்தில் கும்பாபிஷேகம்
  6. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் 130 டன்‌ விதைகள் கையிருப்பில் உள்ளதாக தகவல்
  7. ஈரோடு
    பவானிசாகர் அருகே சிறுத்தை தாக்கியதில் கன்றுக்குட்டி உயிரிழப்பு
  8. பெரம்பலூர்
    பெரம்பலூரில் பனை மற்றும் காதி கிராப்ட் பொருட்கள் விற்பனை அங்காடி...
  9. ஆன்மீகம்
    கோவையில் மழை பெய்ய வேண்டி அரச மரத்திற்கும் வேப்ப மரத்திற்கும்
  10. சோழவந்தான்
    பாலமேடு முத்தையா சுவாமி கோயிலில் புரவி எடுப்புத் திருவிழா