செய்யூர் தொழிற் வழித்தட சாலையை அதிகாரி ஆய்வு

செய்யூர் தொழிற் வழித்தட சாலையை நெடுஞ்சாலைத் துறை தலைமைப் பொறியாளர் ஆய்வு செய்தார்

HIGHLIGHTS

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
செய்யூர் தொழிற் வழித்தட சாலையை அதிகாரி ஆய்வு
X

செய்யூர் தொழிற் வழித்தட சாலையை நெடுஞ்சாலைத் துறை தலைமைப் பொறியாளர் ஆய்வு செய்தார்.

சென்னை கன்னியாகுமரி தொழிற்தட திட்ட கோட்டத்தின் மூலம் செய்யூர், வந்தவாசி, சேத்துப்பட்டு, போளூர், சாலை வழியாக கிழக்கு கடற்கரை சாலையுடன் இணைப்பு சாலை பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது.

இப்பணிகளை நெடுஞ்சாலைத் துறை தலைமைப் பொறியாளர் கே.செல்வன் ஆய்வு மேற்கொண்டார். அப்போது சாலை எவ்வாறு தரமாக போடப்பட்டுள்ளது என்று சோதனை செய்தார். மேலும் சிறு பாலங்கள் ரயில்வே கீழ் பாலங்கள் வடிகால் கால்வாய்கள் உள்ளிட்டவை பார்வையிட்டார்.மேலும் இச்சாலையில் சாலை பணிகள் நடைபெறும் இடங்களில் சாலை பாதுகாப்பை உறுதி செய்யவும் சாலைப் பணியை ஒப்பந்த காலத்துக்குள் விரைவாக முடிக்க வேண்டுமென்று ஒப்பந்ததாரர்களுக்கு உத்தரவிட்டார்.இந்த ஆய்வின்போது நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் பலர் உடனிருந்தனர்.

Updated On: 13 May 2022 2:00 PM GMT

Related News

Latest News

  1. கோயம்புத்தூர்
    சிங்காநல்லூரில் போக்குவரத்து மாற்றம்: சோதனை ஓட்டம்
  2. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  3. தென்காசி
    தென்காசி மாவட்டத்தில், காய்கறி இன்றைய விலை
  4. உடுமலைப்பேட்டை
    உடுமலை பகுதியில், பயிர்கள் சேதம்; வேளாண் துறை அதிகாரிகள் நேரில் ஆய்வு
  5. தூத்துக்குடி
    தூத்துக்குடி உழவர் சந்தையில் காய்கறிகள், பழங்களின் இன்றைய விலை
  6. திருப்பூர் மாநகர்
    திருப்பூரில் கிரிக்கெட் மட்டையால் அடித்து மாமனார் கொலை; மருமகன்...
  7. நாமக்கல்
    சிப்காட் தொழிற்பேட்டை அமைப்பதை கண்டித்து, நாமக்கல்லில் ஜூன் 12ல்...
  8. தமிழ்நாடு
    காஞ்சிபுரத்தில் போலி பட்டுச் சேலை விற்பனை அதிகரிப்பு
  9. திருவண்ணாமலை
    நிதி நிறுவன மோசடி; காவல் நிலையத்தை முற்றுகையிட்ட முகவர்கள்
  10. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை; காய்கறி மற்றும் பழங்கள் இன்றைய விலை