/* */

தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர்‌ கூட்டணியினர்‌ கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்‌

திருவண்ணாமலை மாவட்டம்‌ செய்யாற்றில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர்‌ கூட்டணியினர்‌ கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்‌ நடத்தினர்.

HIGHLIGHTS

தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர்‌ கூட்டணியினர்‌ கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்‌
X

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர்‌ கூட்டணியினர்‌ கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்‌ நடத்தினர்‌.

திருவண்ணாமலை மாவட்டம்‌, செய்யாற்றில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர்‌ கூட்டணியினர்‌ கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்‌ நடத்தினர்‌.

செய்யாறு அடுத்த வெம்பாக்கம்‌ வட்டார கல்வி அலுவலகம்‌ எதிரே வட்டார தலைவர்‌ குமரேசன்‌ தலைமையில்‌ தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர்‌ கூட்டணியினர்‌ ஆர்ப்பாட்டம்‌ நடத்தினர்‌.

அப்போது பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும். மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும். உயர் கல்விக்கான ஊக்க ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.

Updated On: 24 Jan 2022 7:27 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    தேர்தல் பரப்புரையில் மயங்கி விழுந்த மத்திய அமைச்சர் நிதின் கட்கரி
  2. மதுரை
    மதுரை சித்திரை திருவிழா: மண்டூக முனிவருக்கு சாப விமோசனம்!
  3. தமிழ்நாடு
    மாபெரும் இழப்பில் இருந்து மீண்டு வருவது எப்படி என பாடம் எடுக்கும்...
  4. இந்தியா
    67 தரமற்ற மருந்துகள் ஆய்வில் கண்டுபிடிப்பு..!
  5. ஆன்மீகம்
    தந்தைக்கு மந்திரம் சொன்ன ஞானப்பண்டிதா எமக்கருள்வாய்..!
  6. விளையாட்டு
    சர்வதேச கிரிக்கெட்டில் 39 முறை தவறான அவுட்டால் வெளியேறிய சச்சின்
  7. இந்தியா
    இவிஎம், விவிபாட் இயந்திரங்கள் விவகாரம்: உச்சநீதிமன்ற தீர்ப்பு...
  8. தமிழ்நாடு
    அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு நிபந்தனை முன் ஜாமீன்
  9. தமிழ்நாடு
    உடல் பருமனைக் குறைக்கும் சிகிச்சையின்போது இளைஞர் உயிரிழப்பு
  10. கோயம்புத்தூர்
    கொளுத்தும் கோடை வெயில், தவிக்கும் கோவை மக்கள்