/* */

விநாயகர் சிலை வைக்கப்பட்டிருந்த 3 குடோன்களுக்கு சீல்

திருவண்ணாமலை மாவட்டம் தூசி அருகே விநாயகர் சிலைகள் வைத்திருந்த 3 குடோன்களுக்கு சீல் வைக்கப்பட்டது.

HIGHLIGHTS

விநாயகர் சிலை வைக்கப்பட்டிருந்த 3 குடோன்களுக்கு சீல்
X

குடோன்களுக்கு சீல் வைக்கும் அதிகாரிகள்.

இந்துக்கள் பண்டிகைகளில் ஒன்றான விநாயகர் சதுர்த்தி விழா வருகிற 10-ந் தேதி கொண்டாடப்படுகிறது. தற்போது கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக பொது இடங்களில விநாயகர் சிலைகள் வைக்க அரசு தடை விதித்துள்ளது. இதனால் வெம்பாக்கம் தாசில்தார் குமரவேல் மற்றும் வருவாய் துறையினர் போலீசாருடன் இணைந்து, பொது இடங்களில் வைக்கக்கூடிய விநாயகர் சிலைகள் செய்து வைத்திருந்த குடோன்களை ஆய்வு செய்தனர்.

அப்போது வெம்பாக்கம் தாலுகா தூசி அருகே அப்துல்லாபுரம் கிராமத்தில் 25 விநாயகர் சிலைகள் செய்து வைத்திருந்ததை கண்டறிந்து அந்த குடோனுக்கு சீல் வைத்தனர். அதேபோல் பிரம்மதேசம் கிராமத்தில் 2 குடோன்களில், 25 அடி உயரம் வரையிலான விநாயகர் சிலைகள் செய்து வைக்கப்பட்டிருந்தது. அந்த இரண்டு குடோன்களுக்கும் சீல் வைக்கப்பட்டது.

Updated On: 6 Sep 2021 6:57 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஒரு கப் காலைநேரத்து காபியும் ஒரு நம்பிக்கை விதையும்..!
  2. லைஃப்ஸ்டைல்
    தோல்வியுறும்போதுதான் காதல்கூட வெற்றி பெறுகிறது..!
  3. லைஃப்ஸ்டைல்
    இரு விழிகள் எழுதும் ஒரு புதிய கவிதை, காதல்..!
  4. லைஃப்ஸ்டைல்
    மகளின் முதல் ஹீரோ, 'அப்பா'.!
  5. நாமக்கல்
    நாமக்கல் பாராளுமன்ற தொகுதியில் மாலை 3 மணி நிலவரம்: 59.55 சதவீதம்...
  6. ஈரோடு
    ஈரோடு நாடாளுமன்றத் தொகுதியில் மாலை 3 மணி நிலவரப்படி 54.13 சதவீத...
  7. ஈரோடு
    அந்தியூர் அருகே வாக்களிக்க வரிசையில் நின்ற மூதாட்டி மயங்கி விழுந்ததால்...
  8. லைஃப்ஸ்டைல்
    பிரெண்டி உள்ள பையனுக்கு லைப் கேரண்டி உண்டு..!
  9. லைஃப்ஸ்டைல்
    நீ இருக்கும்போது அறியாமல் விட்டுவிட்டேன் அன்னையே..! உன் அருமை...
  10. சோழவந்தான்
    சோழவந்தான் அருகே, மின் தடையால், வாக்குப்பதிவு தேக்கம்..!