/* */

செய்யாற்றில் மணல் கடத்தல்.

செய்யாற்றில் மணல் கடத்தல். தப்பி ஓடியவர்களை தேடும் போலீஸ்

HIGHLIGHTS

செய்யாற்றில் மணல் கடத்தல்.
X

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகில் கொட்டாநகர் ஆற்றுப்படுகையில் அதே ஊரைச் சேர்ந்த பெருமாள் மற்றும் வெங்கடேசன் ஆகியோர் மணல் கடத்தலில் ஈடுபட்டனர், மணல் கடத்தலில் ஈடுபட்ட இருவரையும் போலீசார் மடக்கி பிடிக்க முயன்றபோது அவர்கள் தப்பி ஓடி விட்டனர்

மணல் அள்ளிய 2 இரண்டு சக்கர மாட்டு வண்டியுடன் அரை யூனிட் மணலை கைப்பற்றி தப்பி ஓடியவர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Updated On: 25 April 2021 3:15 AM GMT

Related News

Latest News

  1. சுற்றுலா
    அந்தமான் நிக்கோபார் சொர்க்கத்தின் எல்லை!
  2. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி தொகுதியில் 71.07 சதவீத வாக்குகள் பதிவு
  3. கோவை மாநகர்
    கோவை தொகுதியில் 64.42 சதவீதம் வாக்குப்பதிவு
  4. சுற்றுலா
    இராமேஸ்வரத்தின் ஆன்மீகத்தின் முக்கிய ஸ்தலம்!
  5. நாமக்கல்
    நாமக்கல் பாராளுமன்ற தொகுதியில் 74.29 சதவீதம் வாக்குப்பதிவு: மாநில...
  6. சுற்றுலா
    பெங்களூரின் பரபரப்பில் ஒரு பயணம்!
  7. வணிகம்
    சிறந்த லாபகரமான முதலீட்டுத் திட்டங்கள் பற்றித் தெரிஞ்சுக்கலாமா?
  8. லைஃப்ஸ்டைல்
    தேங்காய்ப்பாலில் இவ்வளவு ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  9. தமிழ்நாடு
    வேட்பாளரின் வாழ்க்கை எவ்வளவு கடினமானது தெரியுமா?
  10. லைஃப்ஸ்டைல்
    கிராம்பு எண்ணெய் பலன்களை தெரிஞ்சுக்கலாமா?