/* */

வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு பணிகள் ஆய்வு

திருவண்ணாமலை மாவட்ட வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு பணிகள் குறித்து அரசு முதன்மைச் செயலாளர் ஆய்வு

HIGHLIGHTS

வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு பணிகள் ஆய்வு
X

தற்காலிக முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள பொதுமக்களை பார்வையிட்ட  அரசு முதன்மைச் செயலாளர்

திருவண்ணாமலை மாவட்டம் வட்டம் செய்யாறு கோட்ட பொறியாளர் (நெடுஞ்சாலை துறை) அலுவலகத்தில் வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு பணிகள் மேற்கொண்டுள்ளதை குறித்து மாவட்ட கண்காணிப்பு அலுவலர் / அரசு முதன்மைச் செயலாளர் நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை தீரஜ் குமார், நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் வட்டம் பிரம்மதேசம் கிராமத்தில் தற்காலிக முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள பொதுமக்களை தீரஜ் குமார், நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து, தங்குவதற்கு தேவையான பொருட்கள் மற்றும் உணவுப் பொருட்களை வழங்கினார்.

ஆய்வின்போது மாவட்ட ஆட்சித் தலைவர் பா.முருகேஷ், சட்டமன்ற உறுப்பினர் (செய்யார்) ஓ. ஜோதி, மாவட்ட வருவாய் அலுவலர் இரா. முத்துக்குமாரசாமி, கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) மு. பிரதாப், உதவி ஆட்சியர் (பயிற்சி) . கட்டா ரவி தேஜா, மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Updated On: 11 Nov 2021 3:50 PM GMT

Related News

Latest News

  1. மதுரை மாநகர்
    ப்ளஸ் 2 தேர்வு: மதுரை மத்திய சிறையில் அதிக மதிப்பெண் ஒருவர் சாதனை
  2. லைஃப்ஸ்டைல்
    வெற்றியை ஊக்குவிக்கும் "ஜெத்து".. மேற்கோள்களும் விளக்கங்களும்
  3. லைஃப்ஸ்டைல்
    வாழ்வின் வழிகாட்டி: தமிழ் ஞானப் பொக்கிஷங்கள்
  4. லைஃப்ஸ்டைல்
    கோபத்தின் விஷம்: சினத்தை அமைதிப்படுத்தும் தமிழ் வரிகள்
  5. ஆன்மீகம்
    கிரக பெயர்ச்சியால் கலக்கமா..? அப்ப இதை படிங்க..!
  6. வழிகாட்டி
    ஒரு வரலாற்று கலாசாரம் முடிவுக்கு வருகிறது..!
  7. சினிமா
    ஒரு கோடி ரூபாய் ராயல்டி பெற்றாரா மணிரத்தினம்..?
  8. ஈரோடு
    சித்தோடு அருகே 810 கிலோ தங்கம் ஏற்றிச் சென்ற வாகனம் கவிழ்ந்து விபத்து
  9. தேனி
    வீரபாண்டி கௌமாரியம்மன் திருவிழா இன்று தொடங்கியது..!
  10. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்