பத்தாயிரம் பனை விதை நடும் பணி தொடக்கம்

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அடுத்த வட தண்டலம் கிராமத்தில் பத்தாயிரம் பனை விதைகள் நடும் பணி தொடங்கப்பட்டது.

HIGHLIGHTS

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
பத்தாயிரம் பனை விதை நடும் பணி தொடக்கம்
X

வட தண்டலம் கிராமத்தில் தொடங்கப்பட்ட பத்தாயிரம் பனை விதைகள் நடும் பணி

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அடுத்த வட தண்டலம் கிராமத்தில் பத்தாயிரம் பனை விதைகள் நடும் பணி தொடங்கப்பட்டது.

வட்டார வளர்ச்சி அலுவலர் மயில்வாகனன், மேற்பார்வையில் ஒன்றியக்குழு தலைவர் பாஸ்கரன் முன்னிலை யில் செய்யாறு சட்டமன்ற உறுப்பினர் ஜோதி பங்கேற்று ஏரிக்கரை பகுதியில் பனை விதைகள் நட்டு தொடக்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பார்வதி சீனிவாசன், ஒன்றிய கவுன்சிலர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள், பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Updated On: 21 Oct 2021 8:05 AM GMT

Related News

Latest News

  1. ஆரணி
    திருவண்ணாமலை அருகே கார்-பஸ் மோதி விபத்து: இருவர் உயிரிழப்பு
  2. தமிழ்நாடு
    ஒடிசா ரயில் விபத்து: பாலசோரிலிருந்து இன்று சென்னைக்கு வந்தடைந்த...
  3. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட உழவர் சந்தை: இன்றைய காய்கறி விலை நிலவரம்
  4. திருவண்ணாமலை
    ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தோருக்கு திமுகவினர் அஞ்சலி
  5. பொன்னேரி
    திருவள்ளூர் மாவட்டத்தில் இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்ட இருவர் கைது
  6. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  7. ஆன்மீகம்
    12 ராசிகளுக்கான இன்றைய ராசி பலன்
  8. திருவள்ளூர்
    ஊத்துக்கோட்டை அருகே 6 வழிச் சாலை பணிகளை நிறுத்த விவசாயிகள் போராட்டம்
  9. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை 5 பைசா உயர்வு
  10. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்