மின்னல் பாய்ந்து இளைஞர் பலி; மூவர் படுகாயம்

செய்யாறு அருகே விவசாய நிலத்தில் நின்று கொண்டிருந்தபோது, மின்னல் பாய்ந்து இளைஞர் பலி 3 பேர் படுகாயம்

HIGHLIGHTS

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
மின்னல் பாய்ந்து இளைஞர் பலி; மூவர் படுகாயம்
X

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே கீழ் புதுபாக்கம் பகுதியை சேர்ந்த விவசாயி தணிகாசலம், இவருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் டிராக்டர் மூலம் சமன் செய்து கொண்டிருந்தார். அதனை அப்பகுதியை சேர்ந்த 3 பேர் நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர்.

அப்போது திடீரென்று மழை வலுத்து, இவர்கள் 4 பேர் மீதும் மின்னல் பாய்ந்தது. அருகில் இருந்தவர்கள் இவர்கள் 4 பேரையும் மீட்டு செய்யாறு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

இதில் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த மதியழகன் என்பவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர் மற்ற 3 பேருக்கும் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Updated On: 15 Nov 2021 7:33 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    காலையில் தாசில்தார்- மாலையில் முன்னாள் தாசில்தார்: இங்கல்ல...
  2. அரசியல்
    மேகதாது அணை விவகாரம்: ஸ்டாலினும், சிவகுமாருக்கு வாழ்த்து சொல்வாரோ?
  3. அவினாசி
    அவிநாசி பகுதியில் ரூ.7.81 கோடியில் திட்டப்பணிகள்; கலெக்டர் ஆய்வு
  4. காஞ்சிபுரம்
    சூரிய பிரபை வாகனத்தில் எழுந்தருளிய காஞ்சி ஸ்ரீ வரதராஜ பெருமாள்
  5. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் டாஸ்மாக் பார் உரிமையாளர்களுடன் போலீசார் ஆலோசனை
  6. தமிழ்நாடு
    இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜிக்கு விதிக்கப்பட்ட அபராதத்துக்கு இடைக்கால...
  7. திருப்பூர் மாநகர்
    விபத்தில் பலியானவர்களுக்கு இழப்பீடு வழங்காததால் 2 அரசு பஸ்கள் ஜப்தி
  8. தூத்துக்குடி
    புகையிலை பழக்கத்தினால் ஏற்படும் பாதிப்புகள்; கருத்தரங்கில் அதிர்ச்சி...
  9. நாமக்கல்
    உயிருடன் உள்ள தாய்க்கு சிலை வைத்து வழிபடும் மகன்: கூலிப்பட்டி கிராம...
  10. தமிழ்நாடு
    நெல்கொள்முதல் நிலையங்களில் பயோமெட்ரிக் முறை இன்று முதல் அமல்